21 Aug 2022

சலனச்சித்திரங்களில் சமூகம்- Rj Parvathy Muthamil

 முகப் புத்தகத்தில் தோழி Rj Parvathy Muthamil எழுதிய எமது புத்தக அறிமுகப் பதிவால்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினரால் புத்தகக் கண்காட்சியில் வாங்கப்பட்டுள்ளது என அறிந்த போது ஒரு மகிழ்ச்சி!ஒரு புத்தகம் விலை கொடுத்து வாங்கப் படுவது என்பது எழுத்தாளருக்கு ஆகப் பெரிய ஊக்கமாகும்.ஒரு பெண்ணின் எழுத்தை...

சலனச் சித்திரங்களில் சமூகம்- Athi Narayanan

 "சலனச் சித்திரங்களில் சமூகம்" ஊடகவியல் பேராசிரியரான மதிப்பிற்குறிய ஜோஸபின் பாபா அவர்களால் எழுதப்பட்டு சமீபத்தில் வெளிவந்திருக்கும் அருமையான புத்தகம். காட்சிகளால் மனதை கட்டிப்போடும், தக்கப்படி சமூகங்களை கட்டியமைக்கும் சினிமா ஊடகங்களில், சமூகங்கள், சமூகத்தின் பிரதான அங்கமான பெண்களின் பாத்திரங்கள்...

சலனச் சித்திரங்களில் சமூகம் - திரைப்படங்களில் மதிப்பாய்வு-மதியழகன் சுப்பையா, திரைப்பட இயக்குனர்

 சலனச் சித்திரங்களில் சமூகம்திரைப்படங்களில் மதிப்பாய்வுஒரு வருடமாக rough copy யை வைத்துக் கொண்டு சோம்பலில் இருந்த என்னை ஒரு புத்தகம் என்ற ஆசைக்குள் நடத்தினது தோழி Kala Sriranjan . ஆனால் அதை ஒரு புத்தகமாக மாற்ற நம்பிக்கை தந்தது நண்பர் Madhiyalagan Subbaiah மதிப்புரை தான். நான் அனுப்பின இரண்டு...

இரவின் ஆன்மா,நிறமில்லா மனிதர்கள்,சலனச் சித்திரங்களில் சமூகம்

 அன்பு தோழி Kala Sriranjan ஊடாக என் புத்தகங்கள் இலங்கை தீவை அடைந்தது மட்டுமல்ல ஈழத்து ஆளுமைகளிடம் என் புத்தகங்கள் 'இரவின் ஆன்மா ' மற்றும் சலனச் சித்திரங்களில் சமூகம் ' சென்று சேர்கிறது. அவ்வகையில் ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஊடகவியாளர் Karunakaran Sivarasa அவர்களிடம் புத்தகம் சேர்ந்ததில் பெருமை...

இரவின் ஆன்மா-Dhanalakshmi Dhanalakshmi

 வெறும் வாசிப்பு வாசிப்பு என்றே ஒரு பக்க சிந்தனையோடு , திரிந்து கொண்டிருந்த என்னை அப்படியே மடை மாற்றிப் போட்டுவிட்டது பேராசிரியை ஜெ .பி .ஜோஸ்பின் பாபா எழுதிய "இரவின் ஆன்மா " (திரைப்படங்களில் பெண்கள்) என்ற புத்தகம் . முதலில் காய்ச்சிய பாலில் தயாரித்த டிகிரி காப்பி போல , முதலில் பிழிந்தெடுத்த...

இரவின்ஆன்மா...#திரைப்படங்களில்பெண்கள்-Thanappan Kathir

 தனது கணவரை 25 வயதில் இழந்தாலும் கடைசி வரை தான் கொண்ட காதலையும் வாழ்ந்த வாழ்க்கையும் நினைத்துக் கொண்டாடி 2021 இல் மறைந்த தாய்வழிப் பாட்டி மாரியாகம்மா மரிய செபாஸ்டியன் அவர்களுக்கு இந்த புத்தகத்தை சமர்ப்பணம் செய்து துவங்குகிறது இந்நூல்.பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட இந்த அற்புதமான...