28 Nov 2024

கிறிஸ்தவக்‌ கம்பர்‌ எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை

 தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் கரையிருப்பு என்னும் சிற்றூரில் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் பிறந்தவர் கிருஷ்ணபிள்ளை. தந்தையார் சங்கர நாராயண பிள்ளை; தாயார் தெய்வநாயகி அம்மையார். ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் கல்வியறிவும் மிக்கவர்கள். வைணவ சமயத்தினர். கிருஷ்ண பிள்ளையின் தந்தை கம்பராமாயணத்தைத்...

தரங்கம்பாடியை சேர்ந்த என். சாமுவேல்

 தஞ்சையைச் சேர்ந்த வேதநாயகம் சாஸ்திரியார், பாளையங்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை, தரங்கம்பாடியை சேர்ந்த என். சாமுவேல் ஆகியோர் தமிழ் கிறிஸ்தவக் கவிஞர்களின் முப்படைகளாக அறியப்பட்டனர்.தரங்கம்பாடியை சேர்ந்த என். சாமுவேல் கும்பகோணத்தில்(18 செப்டம்பர் 1850 பிறதார். பிரபலமான தமிழ் கிறிஸ்தவ கவிஞர்...

23 Nov 2024

வேதநாயகம் சாஸ்திரியார்- கிறிஸ்தவ இசை மரபு!

 வேதநாயகம் சாஸ்திரியார் ஒரு தமிழ் கவிஞர், நாடக ஆசிரியர், அறிஞர், இறையியலாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். பெத்லகேம் குறவஞ்சி (1800) போன்ற நாடகங்கள் மற்றும் அறநதிந்தம் (1837) போன்ற இறையியல் நூல்கள் உட்பட மொத்தம் 133 நூல்கள் மற்றும்  400 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார்.  தமிழ் கிறிஸ்தவ...