30 Apr 2012

மே- தினம்!

நாளை உலக தொழிலாளர்களால் மே-தினம் கொண்டாடப்படுகின்றது. உலக தலைவர்கள், பாட்டாளி, கம்யூனிஸ்டு தலைவர்கள், அரசியல் கட்சிகள் என வாழ்த்து மழையாக தான் இருக்கும்!. ஆனால் உண்மையில் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது கவனிக்கதக்கது. ரஷியாவில் சார் மன்னர்களில் கொடுமைக்கு விடிவாக தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து...

24 Apr 2012

புத்தக கண்காட்சி!

நெல்லையில் புத்தக கண்காட்சி என பத்திரிக்கையில் கண்ட போது மகிழ்ச்சியாக இருந்தது.  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகின்றது என்றதும் சென்று காண வசதி என எண்ணி கொண்டேன். நேற்று எங்கள் இளைய மகனுடன் சென்றால் புத்தக் கண்காட்சி என்ற விளம்பரமோ, வழிகாட்டும் படியான் ஒரு போஸ்டரோ காண இயலாது திரும்பி...

21 Apr 2012

சுற்றுலாத் துறையே விழித்தெழு!

இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழகம் சுற்றுலாவுக்கு தகுந்த இடமாக விளங்குகின்றது. பல்லாயிரம் வருடம் பழமையுள்ள தமிழகத்தை சுற்றி பார்க்க வருடத்திற்க்கு  5கோடி 62 லட்சத்திற்க்கும் மேலான உள் நாட்டினரும்,   50 லட்சத்திற்க்கு மேலான வெளி நாட்டினரும் வந்து செல்கின்றனர். இயந்திரத்தனமான...

19 Apr 2012

இந்தியாவின் பொய் முகம்!

இந்தியாவின் பொய் முகம் கிழிக்கப்படும் நாட்கள் வெகு தூரமில்லை.     சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் மக்களின் வறுமையை ஒழிக்க இயலாத இந்தியா அரசால் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று சிந்திக்க வைக்கின்றது. 26 ஆப்பிரிக்க நாடுகளில் குடிகொள்ளும் வறுமையை எதிர்கொள்ளும் மக்களை...

13 Apr 2012

தெருவு நாயும் தெருவோரக் கடைக்காரர்களும்!

சமீபத்தில் தெரு நாயை கட்டுப்படுத்த நடைபாதை கடைகளை ஒழிப்பது அல்லது நெறிப்படுத்துவது நல்லது என தினமணி தலையங்கம் எழுதியிருந்தது. தெரு நாய் தொல்லை! தெருநாயை கட்டுப்பட்டுத்த எத்தனையோ வழிகள் உள்ள போது தெருக்களில் கடை வைத்திருக்கும் மனிதர்களை தெருநாயுடன் இணைத்து வந்த பத்திரிக்கை செய்தி மனித நேயமற்றதும்...

12 Apr 2012

கற்பனைகளால் வேட்டையாடப்படும் மனிதர்கள்!

  ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விவாதிக்க யாருக்கும் உரிமை இல்லாவிடிலும் எதை சுதந்திரம் என பரைசாற்றினாரோ அதை எல்லாம் என் தவறு நான் மாற வேண்டும் என்னை கட்டுப்படுத்த வேண்டும், சுதந்திரம் எனக்கு பாரம் என்று சமூகத்திற்க்கு சொல்லியது வழியாக இதுவரை அவர் எழுதிய அவர் எண்ணங்கள் எல்லாம் பொய்மை...

கற்பனைகள் கலந்த நிஜவாழ்க்கை!

1999 Nov.1, முஸ்லிம் லீக் மலபார் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான  38 வயதுடைய சாதிக் அலி என்ற வாலிபன் 65 வயதை கடந்த ஒரு மூதாட்டியை சந்திக்க அனுமதி கோருகின்றார்.  இவர் கேரளா இலக்கிய உலகில் கதை, மற்றும் கவிதை எழுத்தால் தன் பக்கம் ஈர்த்த புரட்சி கவிஞ்சி!  தன்னை சந்திக்க வெறும் 2...

9 Apr 2012

பிச்சைகாரர்கள் ஈஸ்டர் கொண்டாட்டம்!

ஈஸ்டர் அன்று வகுப்பு தோழனின் சகோதரிக்கு திருமணம்.  நண்பர்களையும் நிகழ்ச்சியில் கண்டு விடலாம் என்ற ஆர்வத்தில் நானும் கலந்து கொண்டேன்.   என் வகுப்பில் 7 பெண்களும் 7 ஆண்களும் படித்தனர்.  7 வகுப்பு தோழர்களும் தமிழகத்திலுள்ள ஊடகத்துறையில் பணிபுரிகின்றனர்.  2 வருடம் கழிந்து மறுபடி...

6 Apr 2012

இன்று துக்க வெள்ளி!

யேசு தாஸ் பாடிய உருக்கமான பாடல்  துக்க வெள்ளி, பெரிய வெள்ளி என்று எப்படி அழைத்தாலும் இன்று ரொம்ப துக்கமான நாள் ஏன் என்றால் இன்று தான் யேசு கிருஸ்துவை தூக்கில் ஏற்றி கொன்றார்கள்.  இதை நினைவு கூறும் விதமாக யேசுவின் கடைசி நேர நிகழ்வுகளை நினைத்து கொண்டு கிருஸ்துவுடன் காகுல்த்தா மலை ஏறுவது...