
ஈழ
மக்களை கொத்து கொத்தாக பலி வாங்கிய பின்பு மறைந்த கள்ள இன உணர்வாளர்கள் முல்லைப்பெரியார் டாமில் மிதந்து வந்தனர்.
ஈழத்தில் ஒரு தமிழன் கொல்லப்பட்டால் இரத்த
ஆறு ஓடும் என்று சூழுரை இட்டு படம் காட்டியவர்கள்; அங்கு மக்கள் கொத்து கொத்தாக காவு
வாங்கப்பட்ட போது ஒன்றும் தெரியாதது போல் ஒளிந்து...