20 Dec 2011

மனித உணர்வற்ற இன உணர்வாளர்கள்!!!

ஈழ மக்களை கொத்து கொத்தாக பலி வாங்கிய பின்பு மறைந்த கள்ள இன  உணர்வாளர்கள் முல்லைப்பெரியார் டாமில் மிதந்து வந்தனர்.  ஈழத்தில் ஒரு தமிழன் கொல்லப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று சூழுரை இட்டு படம் காட்டியவர்கள்; அங்கு மக்கள் கொத்து கொத்தாக காவு வாங்கப்பட்ட போது ஒன்றும் தெரியாதது போல் ஒளிந்து...

18 Dec 2011

கப்பை கிழங்கு மீன் கறி விருந்து!

திருநெல்வேலியில் இந்த வாரம் பழக்கடை, காய்கறி கடையில் கப்பை மலிவாக காணப்பட்டது! கேரளாவில் கப்பை என்று அழைக்கும் ருசியான இக்கிழங்கு வகை மரச்சீனி என்று தமிழில் அழைக்கின்றனர்.    கப்பையும் மீனும் சேர்த்து உண்டால் அதன் ருசியே அலாதி தான். ஒவ்வொருவர் விருப்பம் தகுந்தும் கப்பையை பலவகையில்...

30 Nov 2011

முல்லைப்பெரியார்-Mullaiperiyar Dam 999

டாம்999 என்ற பெயரில் சோஹன் ரோய் என்ற கேரளாவை சேர்ந்தவரின் படமே சமீபத்தில் ஊடகத்தில் பெரிதும் சர்ச்சை செய்யப்பட்ட படம்.   இதன் தயாரிப்பு BizTV network குழுமத்தின் மேற்பார்வையிலும் cinematographer ஆக விஜய் வின்சென்ட், பாடல் அவுசப்பச்சன், நடிப்பு விமலா ராமன் என ஒரு சிறந்த குழுவுடன்  வெளிவந்துள்ளது....

19 Nov 2011

நவம்பர்-19: ஆண்களை போற்றுவோம்,வாழ்த்துவோம், இன்று ஆண்கள் தினம்!

ஒவ்வொரு 9 நொடிப் பொழுதிற்கும் ஒரு பெண் துண்புறுத்தப்படுகின்றாள்.   உலக பெண் தரவும் சொல்லும் செய்தி   தினம் 3 ல் ஒரு பெண் கணவனால் அல்லது தன் காதலனால் கொல்லப்படுகின்றனர்.  ஐரோப்பியா நாடுகளிலும்   4 ல் ஒரு பெண் பாதிக்கப்படுகின்றார். ஆப்பிரிக்கா நாடுகளில் தான் பெண்கள் மிகவும் மோசமான...

14 Nov 2011

குழந்தைகள் தினம்!

எல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர்.   குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய முன்னுரிமையையும் உரிமைகளை  நினைவுப் படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் முதல் பிரதமர் ‘ஜவஹர்லால்’ அவர்களின் பிறந்த நாளாம் நவம்-...

12 Nov 2011

ஊழல்- பாடசாலையில்

ஊழல் ஊழல் எதிலும் ஊழல் எல்லாற்றிலும் ஊழல் என இந்தியா வாழ்க்கை/தமிழக வாழ்க்கை  தாறுமாறாகி விட்டது.   அரசியல் வாதிகள் அதிகாரிகள் என இயன்றவன் எல்லாம் ஊழலில் 2G, 3G , மணல் கொள்ளை என்ற பல பெயர்களில் உல்லாச வாழ்க்கை தான் நடத்தி கொண்டிருக்கின்றனர். அன்னா ஹசாரே போன்றவர்கள் திடீர் அவதாரம் எடுத்து...

6 Nov 2011

கவலைக்கிடமான நிலையில் மணிமுத்தாறு பூங்கா !!!

நெல்லையில் நாங்கள் வசிக்கும் பகுதியில் மின்பழுது வேலை நடப்பதால் இன்று மாலை வரை மின்தடை என்று, 3  நாட்களுக்கு முந்தைய பத்திரிக்கையில் செய்தி வந்து விட்டது.   காலையிலே அவசர அவசர அவசரமாக சமையல், துணி துவைத்து முடித்து  எங்கள் வீட்டு தொட்டியில் தண்ணீர் நிரப்பி விட்டு 47 கி மீ பக்கத்திலுள்ள...