பெருவாரி தென் இந்திய கோயில்கள் கடல், மலை மற்றும் காடுகள் அருகில் இருப்பதாகவே உள்ளது. பழம் நாட்களில், மனிதர்கள் மரங்களில் கடவுள் இருப்பதாக எண்ணி மரங்களை வணங்கி வந்துள்ளனர். அதன் நீட்சியாகவே உயரமான கோயில்கள் உருவாகி இருக்கலாம் என்கின்றனர். பிற்காலம் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு மரம், ஸ்தலவிருக்ஷங்கள் ஆகின.
நெல்லையப்பர் ஆலயம் உருவான காலம் பற்றி ஒரு திட்டமான தகவல் இல்லை. ஆனால் ஒரு...
18 Oct 2022
9 Oct 2022
இரண்டாம் பாண்டிய தலைநகரம், தென்காஞ்சி திருநெல்வேலி!

இரண்டாம் பாண்டிய தலைநகரம் திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில், சென்னைக்கு தெற்கே அறுநூற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 'திருநெல்வேலி' என்ற வார்த்தையின் பொருள் புனித நெல் வேலி என்பதாகும்பாண்டியர் தலைநகராக மதுரை இருந்ததால், நாயக்கர்கள் காலத்தில் அவர்களின் தென் தலைநகராக ...
திராவிடக் கோவில்களின் கட்டுமானம் - நெல்லையப்பர் கோயில் ஓர் பார்வை !

இந்தியாவின் கோயில்களின் - கட்டிடக்கலைப் மூன்று வெவ்வேறு பாணிகளை பின்பற்றபடுகிறது. அவை நாகரா, வேசரா மற்றும் திராவிட கட்டிடக்கலை ஆகும். இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நாகரா மற்றும் வேசரா கட்டிடக்கலைப் பாணி பேணப்படுகிறது. தென் பகுதிகளில் திராவிட பாணி கட்டிடக்கலை...
Subscribe to:
Posts (Atom)