27 Sept 2012

திலகனும் அம்மாவும்!

திலகன் என்ற மாபெரும் நடிகரை துயரில் ஆழ்த்தி அவரை விரைவில் கொல்ல காரணமாக இருக்க "அம்மா" என்ற மலையாள திரை உலக இயக்கம்  பங்கு மிக அளவில்  உண்டு.  ஆனால் நான் சொல்ல வருவது திலகனுடைய பெற்ற தாய்-சேய் பற்றிய சிறிய தொகுப்பாகும். திலகனிடம் ஒரு செய்தியாளர் அம்மாவை பற்றி வினவிய போது அம்மா...

25 Sept 2012

திலகன் என்ற கலைஞனின் மரணம் !

  திலகன் மலையாளத்திரையுலகில் எடுத்து சொல்லக்கூடிய அறிய நடிகர்.  நாடகத்தில் இருந்து சினிமாவுக்குள் பிரவேசித்தவர்.  தன் இயல்பான, ஆளுமையான நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்தவர். இன்றைய மலையாள சூப்பர் ஸ்டார்கள் மிளிர திலகன் நடித்த பல படங்கள் காரணமாகின.  அன்பான அப்பா, பொல்லாத தகப்பன்,...

22 Sept 2012

ஒரு மகிழ்ச்சியான கோவைப் பயணம்!

கோயம்ப்த்தூரில் நண்பர்கள் பலர் உண்டு எனிலும் கோவைப்பயணம்   வாய்ப்பு கிட்டவில்லை.  இந்த முறை கோவை செல்ல புத்தக வெளியீடு என்ற காரணம் இருந்தாலும் பெரிய மகனுக்கு தேற்வு நாட்கள் என்பதால் பயணம் பற்றி இரு மனமாகவே இருந்தேன்.  மகனை தனியாக வீட்டில் விட்டு விட்டு செல்லவும் மனம் வரவில்லை....

6 Sept 2012

சிவகாசி விபத்து - ஏன் நிவாரண நிதி!

இன்று விபத்து என்றதும்  தமிழக அரசால் 2 லட்சம், பிரதமர் இரங்கல் தந்தி என சிவகாசி செய்தியில் இடம் பிடித்துள்ளது. ஆனால் உலகசந்தையில் பட்டாசுத் தேவையின்  40%உம், இந்தியா சந்தையின் 90% இடம் பிடித்து குட்டி ஜப்பான் என்று பெருமை சேர்க்கும் நகரமே சிவகாசி. ஒரு காலத்தில் ஜாதிய கொடுமைகள் மத்தியில் பஞ்சம் பிழைக்க வந்த நாடார் இன மக்கள் குடியேறி தங்கள் அயராத உழைப்பால் உயர்ந்ததே சிவகாசி. இன்றும் ஏற்றுமதிக்கு...

5 Sept 2012

என்னை கவர்ந்த ஆசிரியையும் என்னை வெறுத்த ஆசிரியையும்!

ஆசிரியர் என்றதும் எனது நினைவில் ஓடி வரும் பல நல்ல ஆசிரியர்கள் உண்டு, அதை விட கூடுதலாக கொடூர ஆசிரியர்களும் உண்டு. கோட்டயம் பி. சி. எம் கல்லூரியில் படிக்கும் நாட்கள் மறக்க இயலாதவை. கோட்டயம் ஒரு கல்வி மாவட்டம், பி.சி. எம் கல்லூரி புகழ் பெற்ற பெண்கள் கல்லூரி.  நாங்களோ இடுக்கி மாவட்டத்திலுள்ள...

2 Sept 2012

விலக்கப்பட்ட கனி : ஓரின சேர்க்கை!

  ஓரின சேர்க்கைக்கு எதிரான  உச்ச நீதிமற்ற தீர்ப்புக்கு  உபவாசம் இருப்பதாக ஊழியர் மோகன் சி லாசரசுஸ் மற்றும் சீர்திருத்த கிருஸ்தவ பிஷப்பும்  அறிவித்துள்ளனர்.  ஓரின சேர்க்கை போன்றவை தனி மனித ஒழுக்கம்- சமூக சூழல்  சார்ந்தவை  என்ற சிந்தனையில் அணுகினால் ஓரின சேர்க்கைக்கு...