12 Aug 2012

பெய்த நூல்! போ மணிவண்ணன்

பேராசிரியர் போ. மணிவண்ணன் அவர்களுடைய எழுத்தில் தகிதா பதிப்பகத்தால் வெளிவந்த 'பெய்த நூல்' என்ற புத்தகம்  பற்றிய  என் கருத்தை   பகிர்வதை பெருமையாக எண்ணுகின்றேன்.

 தமிழில் கட்டுரை கதைகள் வசப்படும் அளவுக்கு கவிதைகள் எனக்கு  புரிந்து கொள்ள கடினம் என்பதால் கவிதைகளை கண்டு தூர விலகி ஓடுபவளே. ஆனால் என்னை போன்றவர்களையும்  புரிய வைக்கும் எளிய  மொழி நடையில் தன் கவிதைகளை படைத்துள்ளார்.

என்னுரையில் துவங்கி தன்னுடைய எளிய மனித நேயமான குண நலன்களை வெளிப்படுத்துகின்றார். தன்னுடைய ஒவ்வொரு  வளர்ச்சியையும்  வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும்  எளிமையாக பகிர்ந்துள்ளார்.  வாழ்கை என்னும் வட்டத்தில் பல துயர்கள், தோல்விகள்  கண்டு  துவண்டவர்களுக்கு தாழ்வுணர்ச்சியில் இருந்து மீண்டு வரவும்,  புத்துணர்ச்சி அளிக்கும் மருந்து என்பது மட்டுமல்ல தங்களாலும் முன்னேற இயலும் என்ற ஊன்று சக்தியாகவும் பேராசிரியருடைய கவிதைகள் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. தமிழ் மொழி படிப்பவர்களாலும்  தங்கள் வாழ்கையை சிறந்த இடத்தை நோக்கி நகர்த்தி செல்ல இயலும் எனவும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

முதல் கவிதையூடாக   போர் களத்தில் பொலிந்து போன ஈழக் குழந்தைகளை நினைத்து  துவங்கியுள்ளார். 'தீராநதி' என்ற கவிதை வழியாக தன்னுடைய  தீராத துயர் வேளையில் கூட அடுத்தவர்கள் அதனால் பாதிக்கக்கூடாது என்பதில் இருக்கும் சக மனித நேயம் விளங்குகின்றது.

வாழ்கைக்கு தேவையான நுணுக்கங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அறம் சார்ந்த பண்புகள் பற்றி பல கவிதைகள் வந்து செல்கின்றன.  உலகுக்கு தேவையான அமைதியை பற்றியும், சுதந்திர உணர்வு, சமூக  மாற்றம் என மனிதர்கள் புரிந்து செயலாற்றி வெற்றி கொண்டு வாழ வேண்டிய பல அரிய கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன.





மரியாதைப் பெற யாருடைய முகமனையும் 
எதிர்பார்க்காதே 
உன்னை நீயே  வணங்கி கொள்" 

விவைத்து அவைத்து உங்ளை எவைப்கள் அவர்கள் தான். பக்கம்-82

போன்ற சுயமரியாதை கருத்துக்கள் ஓங்கி உள்ளது.

சமூகத்தில் நடக்கும் வன்முறைகள் கண்ட தார்மீக ரோஷத்தால், தமிழ் மொழி படும் பாடு கண்டு, பள்ளி சிறார்களின் கல்வி முறையை கண்டு, மரம் வெட்டுதல் போன்ற தீய செயல்களை கண்டு,  இயற்கை மேல் கொண்ட பரிவால் பல கவிதைகள் மனதை நெருடம் விதம் வரைந்துள்ளார்.

காலையில் விரிந்து மாலையில் வாடும் பூவின் நிலையை கூட எண்ணி மனம் வருந்துகின்றார். பாலுக்கு என பசுவை வதைக்கும் மனிதர்கள், தண்ணீரை  வியாபாரமாக்கும் சமூகச்சுழல், வாடகை வீடு, புண் பிடித்த இந்திய தேசத்தின் சுதந்திர விழா, வறும, யாரும் அக்கரை கொள்ளாத தெரு நாய் என பலருடைய பார்வைகள் செல்லாத இடங்களில் கேள்வி கேட்கும், வருந்தும்   குரலாகவே ஒலிக்கின்றது பேராசிரியரின் பல கவிதைகள்.

சமூகம் சிந்தனை மட்டுமல்லாது  தான் சார்ந்த நிகழ்வுகளையும் ஒரு சுய சரிதை போல் பதிந்து சென்றுள்ளார். தன்னுடைய தொடர்வண்டிப் பயண அனுபவங்கள், பேருந்தில் வீறிட்டு அழுத குழந்தையின் குரல், தன் கனவுகள், காதல் உணர்வுகள், தன் குழந்தையுடனான பொழுதுகள் என சொந்த வாழ்கையும் தொட்டு செல்கின்றது பல கவிதைகள் .

போற்றப்பட வேண்டிய பெண்கள் நிலையை கண்டு துயர் கொண்டு  தன் ஆழமாக சிந்தனையால்   "என்றிலிருந்து மனுஷி'(பக்கம் 63 ) என்ற கவிதையினூடாக சமூகத்திற்க்கு நினைவுப் படுத்துகின்றார். இன்னும் ஒரு படி மேல் போய் ' ஒரு குடும்பத்தின் ஜவுளி' என்ற கவிதை வழியாக துணி என்ற பொருளை சில துல்லிய அர்த்தங்கள் கொண்ட  வரிகளின் துணை கொண்டு சிந்தித்திராத பல அரிய கருத்துக்களையும் விட்டு சென்றுள்ளார்.

'பெய்த நூல்' என்ற தலைப்பில்  ( பகக்ம் 54 ) இடம் பெற்றுள்ள கவிதை பள்ளிச் செல்லும் ஏழை மாணவிகளின் அவர்கள் அணிந்துள்ள கிழிந்த ஆடைகள், போராட்டமான பேருந்து பயணத்தையும்,  அவர்களுடைய துயர் மிகு வாழ்கையையும் கண் முன் கொண்டு வந்துள்ளார். பெய்த நூல் என்பது கிழிந்த நூல் என அடையாளப்படுத்த பட்ட வார்த்தை தலைப்பாக வந்த போது பெய்த நூல்- புத்தகங்களின்  மழையாக கருத்துக்களின் சரங்களாகவே விளங்குகின்றது.

புத்தக அட்டைப்படம்  சிறப்பாக இன்னும் பல பொருட்களை எறிந்து செல்கின்றது.  சமூக அவலங்களை கண்டு நொந்து உருகிய கவிஞரின் கலங்கிய  மனக்கலவரம் கொண்ட மேகம், ஆறுதலுக்கென தான் வாசித்த  புத்தகங்களின் குவியல், அதின் மேல் தெரியும் தெளிந்த மேகம்.  கல்வியால் ஞானத்தால் தெளிவு உண்டு, பொற் காலம் உண்டு என உணர்த்துகின்றாரோ கல்வியாளரான கவிஞர்.
 வாழ்த்துக்கள். உங்கள் பார்வையில் சமூகத்தை பார்க்க  தங்கள் அடுத்த புத்தகத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றோம்.  வாழ்த்துக்கள் வணக்கங்கள்!!!!!

10 Aug 2012

அம்மா என்ற தோழி!


ஒரு வங்கி வாசலில்  நின்று கொண்டிருந்தேன்.அங்குள்ள  படிகளில் இருந்து விளையாடிக் கொண்டிருக்கும் அம்மா-மகள் கண்ணில் பட்டார்கள். அம்மாவுக்கு 27லிருந்து 35 வயதுக்குள் இருக்கும். ளோ 10 வயது குட்டி பெண்!

அம்மாவின் நான்கு விரல்களை தனது  நான்கு விரல்களுக்கு உள்ளாபின்னி கொள்கின்றாள்.  பின்பு பெருவிலை இருபக்வும் த்து கொண்டு சில வார்த்தைகளை பாட்டு போன்று உருவிடுகின்றாள். பாட்டின் முடிவில் இவள் விரல்களை விடிவிக்க முயல்கின்றாள்!  அம்மா சிறை பிடிக்க முயற்சிக்கின்றார். அம்மா முதலில் தோற்று கொண்டிருந்தாலும்  சில பொழுது சிறை பிடித்து விட்டு நான் ஜெயித்து விட்டேன் என சிரிக்கின்றார். மகள் ஜெயிக்கும் போது அம்மாவிடம் நான் ஜெயித்து விட்டேன் என்று ஆற்பரிக்கின்றாள். இப்படி விளையாட்டு போய் கொண்டிருக்கின்றது. அம்மா சிரித்து கொண்டு ஒரு குழந்தையாகவே மாறி விட்டார். அம்மாவும் குழந்தையும் தோழிளாதன் சுற்றும் முற்றும் றந்து விளையாடி கொண்டிருந்து  பார்க்கவே இன்பமாக இருந்தது.
பின்பு தன் கை முட்டால் தன் அம்மாவின் உள்ளம் கையை நீட்ட சொல்லி பலம் கொண்டு இடிக்கின்றாள். அம்மா கையை பின்னால் இழுத்து கொண்டதும் இந்த விளையாட்டில் அம்மா ஜெயித்து விடுவார் . இப்படியாக   விளையாட்டு சலிக்காது போய் கொண்டே இருந்தது. மகளின் கெக்கல் விட்ட சிரிப்புக்கும் அம்மாவின் வெட்கம் கொண்புன்முறுவல் சிரிப்பும் ரசிக்கும் படியாகவும் சிந்திக்கப் படியாகவும்  இருந்தது. இந்த விளையாட்டு ஊடாக அம்மா மகள் உறவு இன்னும் பலப்படுகின்றது. வாழ்கையில் தோல்வியும் ஜெயவும் ஒரே போல் எடுத்து கொள்ள பழக்கப்படுகின்றாள். தொடர்ந்து ஜெயிக்க போராடுகின்றாள் மகள்.

குழந்தைளுடன் குழந்தையாவிளையாடி கிழும் ங்கள் த்தை நினைவிற்க்கு வந்தார். தேயிலை தோட்டத்தில்  அதிகாரியாக இருந்த  மாமா இடும் டவுருடன்  அத்தை நரியாகவும் நாங்கள் கோழியெனவும்  விளையாடுவோம்.  மாமா வந்ததும் வீட்டில் அமைதி நிலவி விடும். அவர்கள் வசித்திருந்த வீடு எஸ்டேட் நிர்வாத்தால் கொடுக்கப்பட்டிருந்தால் லை உச்சியில்  டுகாட்டில் 7-8 அறைகள் கொண்ட விசாலமான வீடாக இருந்தது . வில் விவிமாவண்டு த்துது,  ரி ளையிடுதை கேட்லாம். அந்த வீட்டில் ஒரு பேய் அறை கூட உண்டு. பேய் போன்று முகத்தை வைத்து கொண்டு பேய் கதை சொல்வார் அத்தை.  அத்தைக்கு இண்டு கள்கள்.  ஒருவள் டித்து கொண்டே இருப்பாள் இன்னொருவள் கொறித்து கொண்டே இருபாள். ங்கள் வீடு பட்த்தில் என்தால் ரோட்டில் வண்டிகள் போகும் த்தம் மட்டுமே கேட்டு ளர்ந்த எங்ளுக்கு வித்தியாமாக இருந்து அத்தை வீடு திங்கள்கிழமை வீட்டுப் பாடம் செய்யாது பள்ளிக்கு செல்வதற்கு  அம்மாவிடம் வெளக்குமார், செருப்பு அடி வாங்கும் வரை விடுமுறை நாட்கள் கொண்டாட்ட நாட்களாக தான் இருந்தது.


இன்று நகர் புற அம்மாக்கள்  லிப்ஸ்டிக் இட்ட சிவந்த உதடுகள் , அசத்தலான மாடன் உடை அணிகலங்கள், அரைகுறை ஆங்கில பேச்சு , சிரிப்பை மறந்த முகம் என ஒரு நாடகத்னம்  அடையாளமாகி விட்ட நிலையில் தங்கள் பெற்ற குழந்தைகளிடமும் இயல்பாக இருக்க தவறுகின்றனர்.

அம்மாக்கள் அளந்து பேச குழந்தைகள் ங்கள் குழந்தைப்ருத்தை வர்கள் அவர்ளாரும் நாட்ளை இழந்து கொண்டிருக்கின்னர்.  குழந்தைகள் னி உகை புரிந்து கொள்ளாபெற்றோர்கள், குழந்தைளை தியார்க்கின்றோம் என்று னி அறைகள் அமைத்து கொடுத்து ங்ளுக்கும் ங்கள் குழந்தைளுக்குமான இடைவெளியை பெரிதாக்கி கொண்டிருக்கின்னர். இதில் டிப்றிவற்பெற்றோர்ளை விட  டித்பெரிவேலையில் இருக்கும் பெற்றோர்களாலே   குழந்தைகளின் ஆளுமை அடிபட்டு போகின்றது.  தங்களை முன் நிறுத்தி, தங்கள் பெருமை பிரஸ்தாபங்களை காட்டி, பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை சிறுமைப்படுத்தி விடுகின்றனர். பெற்றோர்-குழந்தைளுக்காருமையாருங்ளை தொலைகாட்சியும்ரித்து விடுகின்து.

பக்த்து வீட்டிலுள்சின்பெண்ணை னிக்கின்றேன். அளிடம் பேதொலைகாட்சியில் மூழ்கி இருக்கும் அம்மாவுக்கும் நேமில்லை, வள் ஆச்சிக்கும் நேமில்லை. அந்நேரம் அவள் னிப்பாரற்று தெருவில் விளையாடுகின்றாள். அளும் விடியும் முன் ஒவ்வொரு வீடாடி கொண்டிருக்கின்றாள். ளை அதே கிழ்ச்சியாநிலையில் வீட்டில் இருப்வர்ளால் வைத்து கொள்தெரிவில்லை. ங்கள் தொலைகாட்சி நேரம் முடிந்தும் ங்கள் சுத்தை றந்து அக்குழந்தையை குற்றம் சுமர்த்தி அடித்து இழுத்து செல்கின்னர்.

ரு குழந்தை தன் பள்ளி விடுமுறை நாட்ளில் சொன்னாள், வீடு போடிக்கின்து.... ஏன்? என்றேன். வீட்டில் விளையாயாருமில்லை என்றாள். ஆச்சியுடன் விளையாவேண்டிது தானே என்றேன்,
ஆச்சியால் வேமாடக்க இலாது என்றாள் ருத்துடன்.
பள்ளி அடுத்வாரம் திறக்குமே பள்ளிக்கு சென்றாள் போடிக்காது என்றேன்.
ளோ இல்லை இல்லை அங்கு டி டி என்று னக்கு லை லி ருதாசொன்னாள்.  

இன்னும் சில அம்மாக்கள் வீட்டில்  சிரியைளாமாறி அக்குழந்தைக்கு கொடுக்வேண்டினிதாபிமான அடிப்டை ரிமைளை கூறிக்கின்னர்.  என் தோழி சொல்கின்றார் அவள் 2ஆம் குப்பு ளை காலை 5 ணிக்கு எழுப்பி டிப்பிக்கிறாராம். இவு 11 ணி ரை டிப்புக்கின்றாராம். இதுவெல்லாம் என் தோழிக்கு தன் மாமியாருடன் மையல் கட்டில் வேலை செய்யாதிருக்க உலாம் பிள்ளை ளர்ச்சிக்கு உவாது. 

மித்தில் வீடுளில் ஆண் குழந்தைளுக்கு னி னிப்பும் பெண் குழந்தைளுக்கு இன்னொரு னிப்பும் உண்டு. இன்னும் சிவீடுளில் பெண் குழந்தைளுக்கு செல்லம் என்பெரில் அவர்ளின் ளுமை குணம் சாந்ர்ச்சியை பற்றி கண்டு கொள்தில்லை.  வீடுளில் ங்கள் குழந்தைளை அடுத்வர்கள் வீட்டில் நண்பர்கள் வீட்டில் ங்க அனுதிக்கின்னர்.  

பேருந்தில் கல்லூரிளில் மற்றும் ங்ளை கவனிகின்ரா என்போதையில் பெண் குழந்தைகள் டந்து கொள்கின்னர். இது வர்கள் வீட்டில் கிடைக்கானிப்புளை மூத்தில் தேடி சென்று  இன்னும் பிரச்னையில் விமட்டுமே வும்.  இன்னும் அன்பாக, தோழமையாக,  கவனமாக நம் பெண் குழந்தைகளை வளர்க்க கடமைப்பட்டுள்ளோம். அப்படி வளர்க்கப்படும் ஒரு குழந்தையால் தன் பெற்றோரை ஏமாற்றவோ இந்த உலகத்தால் ஏமாற்றப்படவோ லாது.