
வாழ்க்கையை
மிகவும் சுவாரசியமாக ரசித்து வாழ்ந்தவர்.
தூங்கும் நேரம் தவிர்த்து வேலை செய்து கொண்டிருக்கும் வழக்கம்
கொண்டவர். மாதம் ஐந்து
நாட்களாவது எங்களுக்காக(தன் குடும்பத்திற்காக) ஒதுக்கும் இனிமையான மனிதர். அவர் எங்களை விட்டு,
அவர் அலுவலகம்,வேலை; அவர் கனவை விட்டு, கடந்து விட்டாரா?
இன்னும்...