26 Aug 2012

உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு!

ஒரு  இன்று கூடும் உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பில் பங்குபெறும்   சக தோழர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றேன். பெண்கள் கருத்துக்களை மழுங்கலிடும் வேளையில் ஒரு வலைப்பதிவராக வலைபதிவு வழியாக என் கருத்துக்களை எண்ணங்களை பகிர்வது ஊடாக எழுத்தாளர் என்ற அங்கீகாரம், உலகளவில் சிறந்த நட்புகள், கருத்துக்கள்,...

22 Aug 2012

முதல் புத்தகம்- நான் தேடும் வெளிச்சங்கள்!

வலைப்பதிவராக வந்தது என் மதிபிற்குரிய பேராசிரியர் கோபால ரவிந்திரன்http://blogs.widescreenjournal.org/?author=5 அவர்கள் கொடுத்த செயலாக்க- தேற்வின் பகுதியாகவே இருந்தது. என் எழுத்துக்கு முதல்ச்சுழி இட்ட என் பேராசிரியருக்கு, என் முதல் வணக்கங்கள். எழுத்தை ஆக்கபூர்வமாக தொடர வேண்டும் என்று பணிந்தவர்....

21 Aug 2012

தேயிலை தோட்டக் கதை தேநீர்- டி. செல்வராஜ்

டானியேல் செல்வராஜ் அவர்களுடைய தேநீர் என்ற புத்தகம் ஒரு வாரமாக  ஊணும் உறக்கவும் அற்று என்னை வாசிப்பில் ஆழ்த்தியது. 1978 வெளி வந்த இப்புத்தகத்தின் மறுபதிப்பாகும் 2006ல்  வெளியாகியுள்ளது. தேயிலை தோட்டங்கள் என்னுடன் நேரடி தொடர்பு இல்லாவிடிலும்  தேயிலை தோட்டத்தில் ஒரு தொழிலாளியாக,...

15 Aug 2012

உண்மை உங்களை சுதந்திரமாக்கும்!

நள்ளிரவில் கிடைத்த  சுதந்திரம் தினம் கொண்டாட என் மகன்  தயாராகி விட்டான்.  பள்ளி நாட்களில் சுதந்திர தினத்திற்க்கு இன்னும் சில அர்த்தங்கள் உள்ளது போல் தான் உள்ளது. இன்றைய தினம் போல், ஆங்கில பள்ளிகள் அன்றும் சுதந்திர தினம் கொண்டாடியது இல்லை. ஆனால் எங்கள் அரசு பள்ளி மாணவர்கள் கொடி...

12 Aug 2012

பெய்த நூல்! போ மணிவண்ணன்

பேராசிரியர் போ. மணிவண்ணன் அவர்களுடைய எழுத்தில் தகிதா பதிப்பகத்தால் வெளிவந்த 'பெய்த நூல்' என்ற புத்தகம்  பற்றிய  என் கருத்தை   பகிர்வதை பெருமையாக எண்ணுகின்றேன்.  தமிழில் கட்டுரை கதைகள் வசப்படும் அளவுக்கு கவிதைகள் எனக்கு  புரிந்து கொள்ள கடினம் என்பதால் கவிதைகளை கண்டு...

10 Aug 2012

அம்மா என்ற தோழி!

ஒரு வங்கி வாசலில்  நின்று கொண்டிருந்தேன்.அங்குள்ள  படிகளில் இருந்து விளையாடிக் கொண்டிருக்கும் அம்மா-மகள் கண்ணில் பட்டார்கள். அம்மாவுக்கு 27லிருந்து 35 வயதுக்குள் இருக்கும். மகளோ 10 வயது குட்டி பெண்! அம்மாவின் நான்கு விரல்களை தனது  நான்கு விரல்களுக்கு உள்ளாக பின்னி கொள்கின்றாள். ...