28 Nov 2010

மழையே மழையே வா வா …..இல்லை இல்லை போ போ!!!!

கடந்த இரண்டு வாரமாக பயணம் செய்யும் கட்டாயம்.  காலை 6.30 க்கெல்லாம் தேனி செல்லும் பேருந்தை பிடித்து விட்டோம். வழியெல்லாம் முதல் நாள் பெய்து ஓய்ந்த பேய் மழையின்  அடையாளங்கள்.  மயிலுகள் குளிர், மழையால் வழியோரமுள்ள கல்லுகளில் அஸந்து இருந்தது.   பொதுவாக காய்ந்து வரட்சியாக...

16 Nov 2010

மனித பூச்சி கொல்லி மருந்து-என்டோன் சல்ஃபோன்

கேரளா அரசியல் தளத்தை சமீப நாட்களாக ஆட்டம் கொள்ள  வைக்கும் பிரச்சனையே என்டோன் சல்ஃபோன் பூச்சி கொல்லி மருந்து!! இது பூச்சிகளை மட்டும் அல்ல மனிதர்களையும் கொல்கின்றது என்பதே இப்போதுள்ள பிரச்சனை. வேளாண்மை அமைச்சர் ரமேஷ் தன் பங்கு கருத்தை இப்படியாக...

15 Nov 2010

அனுபந்தம்

 . அங்கு மம்முட்டி ,மோகன்லால் ,சீமா, சோபனா நடித்த 1985 ல் வெளிவந்த "அனுபந்தம்" என்ற படம் போய் கொண்டிருந்தது. நான் பார்த்ததில் இருந்து, மம்மூட்டியும் சீமாவும் காதலித்திருப்பார்கள் ஆனால் விதிவசமாக சீமா மற்றொருவருக்கு மனைவி ஆகிவிடுவாள். ஆனால் தற்போது தனது 7 வயது மகனுடன் மம்மூட்டி ஆசிரியராக...

13 Nov 2010

தமிழ் ஈழ வலைப்பதிவுகள் : ஓர் ஆய்வு முடிவு

திருநென்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகதொடர்பியல் துறை தலைவர் மற்றும் மதிப்பிற்க்குரிய பேராசிரியர் முனைவர் பே.கோவிந்த ராஜு அவர்கள்  வழி காட்டுதலில் ஈழ வலைப்பதிவுகளை பற்றி ஓர் ஆய்வு என்னால் மேற்கொள்ள பட்டது.  வாய் மொழி தேற்வு (vivavoce) முடிந்த நிலையில் எனது ஆய்வு முடிவுகளை பற்றி உங்களிடம்...

10 Nov 2010

என்கவுண்டர் சிலருக்கு மட்டும் தானா?

 என்கவுண்டர் என்று கேள்விபட்டுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தது.  இது ஒரு பாடமாக இருக்கும் என தோன்றியது. இந்த வருடம் மட்டுமே எவ்வளவு குழந்தைகள் கடத்தல், கொலை,  கற்பழிப்பு!! நேற்றுள்ள பத்திரிக்கையிலும் ஒரு 10 வயது சிறுமி அடித்து கொல்ல பட்டதாக செய்தி இருந்தது.  இருப்பினும்  மோகன...

7 Nov 2010

ஒபாமா வந்துட்டாங்கய்யா!! வந்துட்டாங்க!

ஒபாமா  அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிளம்ப ஹெலிகாப்ரரை நோக்கி நடக்க துவங்கியதில் இருந்து ஆங்கிலம் ஹிந்தி ஊடகங்கள் ஒபாமாவின் வருகையை பற்றி கதைக்க ஆரம்பித்து விட்டனர்.  ஒபாமா இந்தியா வருவதில்  என்ன லாபம் எதற்க்கு வருகிறார் அவர் கையெழுத்து இடும் திட்டங்கள் ஏது என  அலசி கொண்டிருந்தனர். ...

4 Nov 2010

ஒரு கொடூர கொலையும் அதை தொடந்த சில சிந்தனைகளும்!!!

கடந்த மூன்று- நாலு நாட்களாக மனதை உலுக்கிய சம்பவமே கோவை பள்ளி குழந்தைகள் கொடூர கொலை!  நாளுக்கு நாள் வரும் செய்தி இது மனித உலகமா என எண்ணம் கொள்ளும் அளவுக்கு சிந்தனை கொள்ள செய்தது.  இதே போன்றே டெல்லியே சேர்ந்த ஆருஷி என்ற சிறுமி கொல்லபட்டபோதும், ஒரு கட்டத்தில் போலிஸ் தந்தையே மகளை கொன்றது...

1 Nov 2010

அருந்ததிராய் உங்களுக்கு என் வந்தனம்!

சமீபத்தில் இணையம் மற்றும் வெகுசன ஊடகம் வழியாக மிகவும் புகழபட்டவர், அலச பட்டவர் மட்டுமல்ல கடுமையாக குற்றம் சாட்டபட்டவரும் அருந்ததிராயே!  இந்தியாவின் ஒற்றுமைக்கு அருந்ததியால் பெரும் பாதிப்பு வருவது போல் மாய தோற்றம் உருவாக்குகின்றனர். சமீபத்தில் ஒருவர் விமர்சிக்கயில் அருந்ததிராய் அறிவாற்றலுள்ளவர்...