
தாமிரபரணி ஆற்றின் வடக்கு
கரையில் அமைந்துள்ள திருநெல்வேலி, சென்னைக்கு
தெற்கே 602 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 'திருநெல்வேலி' என்ற வார்த்தையின் பொருள்
புனித நெல் வேலி என்பதாகும். பாண்டியர் தலைநகராக மதுரை இருந்ததால், இரண்டாம் பாண்டிய
தலைநகரமாக விளங்கிய திருநெல்வேலி , தென்காஞ்சி என்று...