
கேரளா சுதந்திரம் அடைந்ததும், நிலப்பிரபுத்துவத்துவத்தை
அழிக்கும்
நோக்கில் 1959ல் நிலச் சீர்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி
ஒரு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் அல்லது ஒரு நபருக்கு ஒரு ஏக்கர் என்ற கணக்கில் ஒரு குடும்பம் 25 ஏக்கருக்கு மேல் கைவசம் வைத்து...