27 வருடங்களுக்கு பின்பு சந்தித்த பள்ளி தோழமைகள்.
நாங்க முகம் பார்த்து பேசினது நாலாம் வகுப்பு வரை தான். ஏழாம் வகுப்பு வரை நீயா நானா என சண்டையிட்டு, மாறி மாறி ஆசிரியர்களிடம் மூட்டி விட்டு அடிவாங்கி கொடுத்த நாட்கள்.
அடுத்த 3 வருடம் ஒளித்தும் மறைந்து பார்த்தும், பார்த்தும் பார்க்காதது மாதிரி, கேலி பேசி ரோட்டின் இருவோரம் நடந்து சென்ற நட்புகள். பெண்களுக்கு ஒரு வழி என்றால் ஆண்...
31 Dec 2019
29 Dec 2019
சரோஜா அத்தை. என் குழந்தைப்பருவத்தில் நான் சிரித்து மகிழ்ந்து தங்கிவிளையாடிய ஒரே ஒரு இடம் அத்தை வீடு.
அத்தை, நாரயணன் மாமா ராணி, றீனா அக்காக்கள் அருள் அத்துடன் என் தம்பி தங்கை,சித்தப்பா பிள்ளைகள் மூன்று, பெரியப்பா மகன்கள் 3, சில போது ஊரில் இருந்து மாமி மகன்கள், மாமா வீட்டு சொந்தங்கள் என அத்தை வீடு எப்போதும் விழாக்கோலம் தான்.
அத்தை கணவர் தேயிலை தோட்ட அதிகாரி என்பதால்...
14 Dec 2019
ஆணாதிக்கத்தின் உச்சம் தொட்ட நாவல் “உன்னை போல் ஒருவன்” - ஜெயகாந்தன்

x
ஜெயகாந்தன் புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற பல நாள் ஆசை! அப்படி தான் இந்த நாவலை எங்கள் கல்லூரி நூலகத்தில் இருந்து எடுத்து சென்றிருந்தேன்.
இரு நாட்களில் வாசித்து முடித்தாகி விட்டது. துவக்கம் அருமையாக இருந்தது. கதை முடிச்சுக்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. முடிவு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் மேலோங்க...
10 Dec 2019
எரியும் பனிக்காடு வாசிப்பில் - பாலாவின் பரதேசி

பி. எச் டானியல் எழுத்தில் ஆங்கில மொழியில் 1969
ல் வெளிவந்த புத்தகம் ஆகும் ’ரெட் டீ . பின்பு ஈரா முருகவேல் ‘எரியும் பனிக்காடு’ என்ற
தலைப்பில் தமிழ் மொழிப்பெயர்ப்பில் பொன்னுலகம் பதிப்பகத்தில் வெளி வந்துள்ளது.
ஆங்கிலேயர்கள் 1902 ல் கொண்டு வந்த தேயிலை தோட்டச்சட்டத்தை...
14 Aug 2019
இந்தியாவில் இதுவரை இருந்துள்ள கல்வி திட்டங்கள்

a. புத்தமதம் ஆட்சியில் 2ஆம் நூற்றாண்டு வரையில்
b. குருகுல கல்வி -இந்து மதம் ஆட்சியில் 2000 வருடங்கள்
c. மெக்காலே ஆங்கிலக் கல்வி திட்டம்-1834
d. டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு-1948
e. டாக்டர் லட்சுமணசாமி குழு-1952
f. கோத்தாரி குழு திட்டம்-1964
g. புதிய தேசிய கொள்கை (1986 மே மாதத்தில் பிரதம மந்திரி ராஜீவ் காந்திஅரசாங்கங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது).
h. தேசிய கல்வி கொள்கை (NPE)...
Subscribe to:
Posts (Atom)