30 Mar 2018

புனித வெள்ளி தரும் உண்மைகள்

இன்று பெரியவெள்ளி அதாவது புனித வெள்ளி கொண்டாடப்படுகின்றது. எதனால் யேசு நாதர் கொல்லப்பட்டார்? யார் கொன்றார்கள்’? எனக்கேட்டால்  ஆழமான கருத்துக்கள் மரணத்தை பற்றி விளங்கும். மரணம் நிர்ணயிக்கப்பட்ட்து , அதை யாராலும் தவிற்க இயலாது. முன்பே அறிந்து கொண்டால் மிகவும் துயர் தருவது, அவ்வகையில் யேசுவின்...

28 Mar 2018

இளையராஜாவின் திடீர் ஞானம்

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1952 ல் எடுத்த முதல் மக்கள் கணக்கெடுப்பன்படி கிறிஸ்தவ மக்கள் தொகை 2.3% எனக் கணக்கெடுக்கப்பட்டது. 2011 எடுத்த கணக்கெடுப்புப்படியும் அதே 2.3 % தான் . தற்போது கிறிஸ்தவர்களில் 41 பிரிவுகள் உண்டு.  இந்நிலையில் மோடி அரசு, எழுத்தாளர்கள் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட...

9 Mar 2018

மதிபிற்குரிய பேரா. கோபாலன் ரவீந்திரன் -இவர்கள் செய்வது இவர்களுக்கு தெரியவில்லை!

கடந்த இரு வாரங்களாக சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல், தொடர்பியல் துறைத் தலைவர் கோபாலன் ரவீந்திரன் அவர்களை பற்றி ஏதோ மூன்று மாணவர்கள் கூறினார்கள் என கூறி  ஜூனியர் விகடன் நடத்தி வரும் தர்ம யுத்தத்தை  பற்றி நினைத்தால் புல்லரித்து போகின்றது. மீடியாவின் வேலை சிண்டு முடித்து விடுவதா? எவ்வளவோ...