22 Jul 2017

செல்வபாபா நினைவு சொற்பொழிவு- Selvababa Memorial endowment Lecture-Rtn Senthil Kannan

வாழ்க்கையை மிகவும் சுவாரசியமாக ரசித்து வாழ்ந்தவர்.  தூங்கும் நேரம் தவிர்த்து வேலை செய்து கொண்டிருக்கும் வழக்கம் கொண்டவர்.  மாதம் ஐந்து நாட்களாவது எங்களுக்காக(தன் குடும்பத்திற்காக) ஒதுக்கும் இனிமையான மனிதர். அவர் எங்களை விட்டு, அவர் அலுவலகம்,வேலை; அவர்  கனவை விட்டு, கடந்து விட்டாரா? இன்னும்...