
மக்களுக்கு
செய்தி, தகவல்கள் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு நல்கிய ஊடகங்கள் இன்று மக்கள் மத்தியில் பயம், பொய்கள் பரப்புவதில் மும்முரமாக
செயல் பட்டுகொண்டிருக்கின்றது. தமிழ் பத்திரிக்கையில்,
பத்திரிகை தர்மம் என்பது உண்டு என பலரால் புகழப்பட்ட
தின மணி பத்திக்கை செய்திகள் பொய்களின் அணிவகுப்பாகவே...