20 Dec 2011

மனித உணர்வற்ற இன உணர்வாளர்கள்!!!

ஈழ மக்களை கொத்து கொத்தாக பலி வாங்கிய பின்பு மறைந்த கள்ள இன  உணர்வாளர்கள் முல்லைப்பெரியார் டாமில் மிதந்து வந்தனர்.  ஈழத்தில் ஒரு தமிழன் கொல்லப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று சூழுரை இட்டு படம் காட்டியவர்கள்; அங்கு மக்கள் கொத்து கொத்தாக காவு வாங்கப்பட்ட போது ஒன்றும் தெரியாதது போல் ஒளிந்து...

18 Dec 2011

கப்பை கிழங்கு மீன் கறி விருந்து!

திருநெல்வேலியில் இந்த வாரம் பழக்கடை, காய்கறி கடையில் கப்பை மலிவாக காணப்பட்டது! கேரளாவில் கப்பை என்று அழைக்கும் ருசியான இக்கிழங்கு வகை மரச்சீனி என்று தமிழில் அழைக்கின்றனர்.    கப்பையும் மீனும் சேர்த்து உண்டால் அதன் ருசியே அலாதி தான். ஒவ்வொருவர் விருப்பம் தகுந்தும் கப்பையை பலவகையில்...