26 Dec 2010

என் பொண்ணு வயசுக்கு வந்துட்டா!!!!

இன்று பக்கத்து வீட்டு பூர்ணிமாவின்  பூப் புனித விழா வுக்கு சென்றிருந்தோம்.  சிறு பெண் என்பதை விட குழந்தையாக இருந்தாள்.  அவளுக்கு அவளை விட கனமான மாலை அணிவித்து கை நிறைய வளையல்கள் 10 விரலுக்கும் 20 க்கு மேல் மோதிரங்கள், கழுத்து தெரியாத வண்ணம் தங்க கல்லு...

24 Dec 2010

மயக்கத்தில் தமிழகம்……..

         தமிழக அரசால் சிரம்பட திட்டமிடபட்டு மக்கள் துயரில் வியாபரம் பண்ணும் இடமே டாஸ்மாக் என செல்லமாக அழைக்கப் படும் மதுபானக்கடைகள். கடந்த தீபாவளி அன்று மட்டுமே 150 கோடி விற்க்கப் படவேண்டுமென்று அரசால் திட்டமிடப் பட்டு 200 கோடி ரூபாய்க்கு விற்பனை நடத்தி...

19 Dec 2010

கோயில்களும் மனித நலனும்……

இன்று ஜெய மோகனின் வலைப்பதிவை கடந்து போகும் வாய்ப்பு கிட்டியது. அதில் கிருஷ்ணாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாதிருநகரி போன்ற ஊர் கோயிலுகளை பற்றி கூறியிருந்ததை கண்டு ஒரு ஆர்வத்தில் உள்ளே சென்றேன். அதில் கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு என் கணவருடன் பார்வையிட சென்றுள்ளேன். மற்று இரண்டு கோயில்கள் என்னவருக்கு...

3 Dec 2010

Kudankulam-மரண கோட்டையின் மேல் தவழும் திருநெல்வேலி!!!!!

தமிழகத்தின் வீர மண், புராதன கோயில்கள், கிருஸ்தவ ஆலயங்களின் இருப்பிடம், அறிவு ஜீவிகள், அறிஞர்கள் வீர புதல்வர்கள் பிறந்து, வாழ்ந்த மண் என பல சிறப்புகள் நெல்லைக்கு உண்டு.   தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் அபகரிப்பு என  தாமிரபரணி நதிக் கரையை கூவமாக்கும்...