இன்று பக்கத்து வீட்டு பூர்ணிமாவின் பூப் புனித விழா வுக்கு சென்றிருந்தோம். சிறு பெண் என்பதை விட குழந்தையாக இருந்தாள். அவளுக்கு அவளை விட கனமான மாலை அணிவித்து கை நிறைய வளையல்கள் 10 விரலுக்கும் 20 க்கு மேல் மோதிரங்கள், கழுத்து தெரியாத வண்ணம் தங்க கல்லு...
26 Dec 2010
24 Dec 2010
மயக்கத்தில் தமிழகம்……..
தமிழக அரசால் சிரம்பட திட்டமிடபட்டு மக்கள் துயரில் வியாபரம் பண்ணும் இடமே டாஸ்மாக் என செல்லமாக அழைக்கப் படும் மதுபானக்கடைகள். கடந்த தீபாவளி அன்று மட்டுமே 150 கோடி விற்க்கப் படவேண்டுமென்று அரசால் திட்டமிடப் பட்டு 200 கோடி ரூபாய்க்கு விற்பனை நடத்தி...
19 Dec 2010
கோயில்களும் மனித நலனும்……
இன்று ஜெய மோகனின் வலைப்பதிவை கடந்து போகும் வாய்ப்பு கிட்டியது. அதில் கிருஷ்ணாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாதிருநகரி போன்ற ஊர் கோயிலுகளை பற்றி கூறியிருந்ததை கண்டு ஒரு ஆர்வத்தில் உள்ளே சென்றேன். அதில் கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு என் கணவருடன் பார்வையிட சென்றுள்ளேன். மற்று இரண்டு கோயில்கள் என்னவருக்கு...
3 Dec 2010
Kudankulam-மரண கோட்டையின் மேல் தவழும் திருநெல்வேலி!!!!!

தமிழகத்தின் வீர மண், புராதன கோயில்கள், கிருஸ்தவ ஆலயங்களின் இருப்பிடம், அறிவு ஜீவிகள், அறிஞர்கள் வீர புதல்வர்கள் பிறந்து, வாழ்ந்த மண் என பல சிறப்புகள் நெல்லைக்கு உண்டு. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் அபகரிப்பு என தாமிரபரணி நதிக் கரையை கூவமாக்கும்...
28 Nov 2010
மழையே மழையே வா வா …..இல்லை இல்லை போ போ!!!!
கடந்த இரண்டு வாரமாக பயணம் செய்யும் கட்டாயம். காலை 6.30 க்கெல்லாம் தேனி செல்லும் பேருந்தை பிடித்து விட்டோம். வழியெல்லாம் முதல் நாள் பெய்து ஓய்ந்த பேய் மழையின் அடையாளங்கள். மயிலுகள் குளிர், மழையால் வழியோரமுள்ள கல்லுகளில் அஸந்து இருந்தது.
பொதுவாக காய்ந்து வரட்சியாக...
16 Nov 2010
மனித பூச்சி கொல்லி மருந்து-என்டோன் சல்ஃபோன்

கேரளா அரசியல் தளத்தை சமீப நாட்களாக ஆட்டம் கொள்ள வைக்கும் பிரச்சனையே என்டோன் சல்ஃபோன் பூச்சி கொல்லி மருந்து!! இது பூச்சிகளை மட்டும் அல்ல மனிதர்களையும் கொல்கின்றது என்பதே இப்போதுள்ள பிரச்சனை.
வேளாண்மை அமைச்சர் ரமேஷ் தன் பங்கு கருத்தை இப்படியாக...
15 Nov 2010
அனுபந்தம்

.
அங்கு மம்முட்டி ,மோகன்லால் ,சீமா, சோபனா நடித்த 1985 ல் வெளிவந்த "அனுபந்தம்" என்ற படம் போய் கொண்டிருந்தது. நான் பார்த்ததில் இருந்து, மம்மூட்டியும் சீமாவும் காதலித்திருப்பார்கள் ஆனால் விதிவசமாக சீமா மற்றொருவருக்கு மனைவி ஆகிவிடுவாள். ஆனால் தற்போது தனது 7 வயது மகனுடன் மம்மூட்டி ஆசிரியராக...
13 Nov 2010
தமிழ் ஈழ வலைப்பதிவுகள் : ஓர் ஆய்வு முடிவு

திருநென்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகதொடர்பியல் துறை தலைவர் மற்றும் மதிப்பிற்க்குரிய பேராசிரியர் முனைவர் பே.கோவிந்த ராஜு அவர்கள் வழி காட்டுதலில் ஈழ வலைப்பதிவுகளை பற்றி ஓர் ஆய்வு என்னால் மேற்கொள்ள பட்டது. வாய் மொழி தேற்வு (vivavoce) முடிந்த நிலையில் எனது ஆய்வு முடிவுகளை பற்றி உங்களிடம்...
Subscribe to:
Posts (Atom)