
கல்லூரியில் இருந்து முதுகலை பட்டம் மாணவர்களுடன் கன்யாகுமரி அனுப்பப்பட்டேன். அதற்கான அனுமதிக்கு 3.30 க்கு அருட் திரு புஷ்பராஜ் அவர்களை சந்தித்து கையெழுத்து பெற்றேன். அதே நாள் எனது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயணத்திற்கு முதல்வர் தந்தையிடம் மாலை 6 மணிக்கு கையெழுத்து பெற்றேன். அடுத்த நாள் அதிகாலை...