28 Feb 2016

இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்?

பாபா அத்தான்,  கனவு போன்று ஒன்பது  நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை!  அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்ததாக கூறினீர்கள். காலை உணவாக இடியப்பம் நாம் இருவரும் ஒன்றாகவே எடுத்து கொண்டோம்.. எப்போதும் போல நாம் நிறைய அன்று பேசவில்லை..  என்றும் போல்  மார்கெட்...

கண்ணீர் அஞ்சலி...

சிவ மேனகை விழிநீர் சுரந்து விடை இல்லா வினாக்களோடு எழுதும் ஓர் கண்ணீர் அஞ்சலி ,,,,,,, உறவுகளை தாண்டி எங்கள் உணர்வுகளுக்குள் வாழ்ந்தவர் தொலை தூரத்தில் இருந்தும் உதவும் ஒரு உண்மை நட்புஇன்று உணர்விழந்து எங்களை பிரிந்து சென்று விட்டார்காலமும் காலனும் எங்கள் அன்பு ஜொசபீன் அக்காவுடன்கதறி...

17 Feb 2016

நெருங்கிய மரணம் தரும் நெருக்கடி!

கடந்த நாலு மாதங்களில் என் மூன்று மாணவர்களின் பெற்றோர்கள் நோய் வாய்ப்பட்டும், எதிர்பாராத விதமாகவும் இறந்து விட்டனர்.  குழந்தைகள் எல்லாவகையிலும் தன் பெற்றோரை சார்ந்து இருக்கும் வேளையில் அவர்கள் பெற்றோரை இழப்பது மாபெரும் துயரே.  ஒரு...