
மூன்று நாட்களாக ஒரே வெடி சத்தம்!
நேற்று உச்சஸ்தாயில்
….. நிம்மதியா தூங்க இயலவில்லை, ஏன்…. வீட்டு கதவு, ஜன்னல் கூட திறந்து வைக்க பயமாக இருந்தது. காது கேள்வி திறன் இழந்திருப்போமா என்று 2 நாள் கழிந்து தான் தெரியும். இந்த வகையான கொண்டாட்டங்கள் காணும்...