23 Oct 2024

நாடார்களின் இயல்பான உழைக்கும் வாழ்க்கை!

 நாய்க்கர் மன்னர் ஆட்சியில் ஒடுங்கி போன நாடார் இனம், கட்டபொம்மன் ஆட்சியிலும் பல துன்பங்களை சந்தித்தது. தேச-காவல் வரி கொடுக்க மறுத்த காரணத்தால் கட்ட,பொம்மன் ஆட்கள் வாழ்வாதாரமான பனை மரங்களை வெட்டி சாய்த்தனர் மேலும் 1780 ல் ஆதித்தன் நாடாருக்கு எதிராக கட்டபொம்மன் நிலை கொண்டார். இப்படி இருந்த நாடார்கள்...

The Tinnevelly Shannars என்ற கால்டுவெல் புத்தகம் !

 The Tinnevelly Shannars என்ற கால்டுவெல் புத்தகம் 1849 ல் வெளியானது. சம்ஸ்கிருதம், ஹீப்ரு, லத்தீன் மொழி அறிந்த அருமைநாயகம் (நாடார்) (சட்டாம் பிள்ளை) நாசரேத் பள்ளி முதன்மை ஆசிரியராக அமர்த்தப்படிருந்தவர். பள்ளியில் கற்பித்து கொண்டு இருந்த பல்லர் இன ஆசிரியர் உடன் முரண் கொள்கிறார். அந்த சண்டையில் அருமை நாயகத்தை 1850 ல் பள்ளியில் இருந்து Caemmerer வெளியேற்றுகிறார். இதில் வெகுண்ட மன நிலையில் இருந்த...