
விபத்து என்பது நிதம் நிதம் காணும் சகஜ நிகழ்வாகி விட்ட சூழலில், விபத்து எதனால் நிகழ்கின்றது எவ்வாறு தவிற்திருக்கலாம் என்ற சிந்தனையை விட விதியுடன் இணைத்து நினைத்து நிம்மதி தேடவே விளைகின்றோம்.
இந்தியாவில் டெல்லிக்கு அடுத்து சென்னை விபத்து அதிகம் நிகழும் இடமாக...