25 May 2015

சிலுவையின் பெயரால்-கிறிஸ்தவம் குறித்து

ஜெயமோகனின் "சிலுவையின் பெயரால்" சமீபத்தில் வாசிக்க கிடைத்த புத்தகம் புத்தகம். ஜோசஃப் புலிக்குந்நெல் என்ற கிறிஸ்தவ பாதிரியாருக்கு சமர்ப்பித்து வெளிவந்துள்ள புத்தகம் இது. கிறிஸ்தவம் பற்றி இப்படியாக ஒரு புத்தகம் எழுதும் போது தான் கிறிஸ்தவை துஷிப்பவனாக எடுத்து கொள்ளக்கூடாது என்றும் கிறிஸ்துவை தல்ஸ்தோய்,...

12 May 2015

கேரளா- மலையக தமிழர்கள் வரலாறு!

12 ஆம் நூற்றாண்டில் ஓர் இரவு, பாண்டிய மன்னர்  மாணவிக்ரமா தன் மக்ககளும்  சோள மன்னனை துரத்தி அடித்து விரட்டிய மகிழ்ச்சியில் விருந்துண்டு அயந்து தூங்கி கொண்டிருக்கின்றனர்.   சோள மன்னரிடம் பெரும் தொகையை லஞ்சமாக  பெற்ற  படை அதிகாரி விஸ்வராத நாயக்கன்,  நடு இரவில் கோட்டையின்...