19 Apr 2011

மாத்தூர் தொட்டி பாலம்!-திருவனந்தபுரம் வேளி-சங்குமுகம்

மாத்தூர் தொட்டி பாலம் நோக்கி நாங்கள்  போய் கொண்டிருக்கின்றோம்.  இது 1966 ல் காமராசர் முதல் அமைச்சராக இருந்த போது,  திருவட்டார் பஞ்சாயத்தை சேர்ந்த பகுதியில் கட்டபட்டதாகும்.  ஆசியாவிலே மிகவும் உயரம் ஆனதும் நீளமானதுமான இப்பாலம்,   115 அடி உயரம் கொண்ட   28...

15 Apr 2011

பத்மநாபா அரண்மனை உங்களை வரவேற்கிறது!!!

கன்னியாகுமாரியில் இருந்து 35 கி.மி பயணம் செய்தால் பத்மநாப அரண்மனை http://en.wikipedia.org/wiki/Padmanabhapuram_Palace  வந்து விடலாம்.  திருவனந்த மன்னர்களால் AD 1601 ல் 187 ஏக்கர் சுற்றுப் புறம் கொண்டு 7 ஏக்கர் நிலைப்பரப்பில் கட்டப்பட்டது. தற்போது கேரளா அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்...

டச்சு கோட்டை-புலியூர்க்குறிச்சி

குழந்தைகளை  பள்ளி அனுப்பி விட்ட பின்பு மாலை வரும் வரை அம்மாக்கள் தனிமையில் துன்புறுவது  போலவே, விடுமுறை கிடைத்த பின்பும்  குழந்தைகளை சமாளிக்கவும் சிரமம் கொள்ள வேண்டி வருகின்றது.    குழந்தைகள் மகிழ்விக்க பயணமே சிறந்த வழியாக பட்டது.  முன்பு பயணம் பெரியதொரு...

14 Apr 2011

விஷு- சித்திரைத் திருவிழா!!!

திருவிழாக்கள் தலைமுறை தலைமுறையாக நம்மால் கடைபிடிக்கப் படுவதும் மதம் இனம் , மொழி சார்ந்து அடையாளங்களை நிலை நாட்டவும்  மனித இனத்தின்  அடையாளமாகவும் திகழ்கின்றது.  நம் வாழ்வில் விழாக்கள் மிகவும் உணர்வு பூர்வமான தருணங்களை  விட்டு செல்கின்றது. அவ்வகையில் விஷு பண்டிகையின் பங்கு...

3 Apr 2011

ஜப்பான் சுனாமியும் யேசுவின் பினாமிகள் என்று சொல்பவர்களும்!!!!

ஜப்பானின் ஏற்பட்ட துயர்மிகு சுனாமிக்கு பின் கிருஸ்தவர்கள் மத்தியில் ஒரு கலவரம் ஏற்படுத்தி  “நான் வருட ஆரம்பமே சொன்னேன் சுனாமி வருமென்று  வந்து விட்டது” என்று கூறி  கொண்டு யேசு நாதரின் பினாமிகள்  வர ஆரம்பித்துள்ளர்.   சுனாமி என்பது ஜப்பான் பொறுத்தவரையில் எப்போதும்...