30 Mar 2011

ஏமாற்றும் விண்வெளி அரசியல்!!!!

மனிதனின் விண்வெளிப் பயணம் தொடர்பான கனவுகள் பற்றிய கதைகள் இதிகாச நூல்கள் ராமாயணம், மகாபாரதம் காலம் தொட்டே துவங்கியுள்ளது.  இவையில் விண்கல-பயணம் பற்றிய கற்பனைக் கதைகள் இடம் பெற்றுள்ளன. ஆயிரம் இரவுகள்’ என்ற அரேபிய நூலிலும் விண்கலம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.  10 வது நூற்றாண்டில் வாழ்ந்த...

28 Mar 2011

‘வடி கொடுத்து அடி வாங்கிய நான்’

‘வடி கொடுத்து அடி வாங்குவது’ என்று ஒரு மலையாள சொல் உண்டு. வடி என்றால் அடிக்கும் கம்பு.   பள்ளியில் படிக்கும் போது வகுப்பு தலைவி என்பதால் பலபொழுதும் எங்கள் ஆசிரியர்களுக்கு என்னுடன் படிக்கும் மாணவர்களை அடிக்க  கம்பு தயார் செய்து தருவது என் வேலையாக இருந்தது. நல்ல விளைந்த உண்ணி(ஒரு வகை...

27 Mar 2011

வீரபாண்டிய கட்ட பொம்மன் சுதந்திர போராட்ட வீரரா?

பாஞ்சால குறிச்சி கோட்டை காண வேண்டும் என்ற பல நாள் ஆசை இந்த வாரம் நிறைவேறியது.  திருநெல்வேலியிலிருந்து புளியம் பட்டிவழியாக ஓட்டபிடாரம் கடந்து பாஞ்சாலகுறிச்சி வந்தடைந்தோம்.   வரவேற்பறையில், தலைக்கு சிறியவருக்கு 1 ரூ பெரியவருக்கு 2  ரூபாய் வசூல் செலுத்தி உள்ளே அனுமதிக்கின்றனர். ...

25 Mar 2011

முகவரி தேடும் தெருவோர குழந்தைகள்!!!

வீதியே வீடு என்று சாலைகளில் கேட்பாரற்று பல்வேறு குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர். தெருவோர குழந்தைகள் என அழைக்க படும் இக்குழந்தைகள் மூன்று வகையை சேருவர். தெருவில் வேலை பார்ப்பவர்கள்,  தெருவில் குடியிருந்து வாழ்க்கை நடத்துபவர்களின் குழந்தைகள், பெற்றோர்களால் மற்றும் உற்றோர்களால் புரக்கணிக்கபட்டு தெருவில்...

ஆதாமின்றே வாரிஎல்லு

 ‘ஆதாமின்றே வாரிஎல்லு’ என்ற மலையாளப் படத்தின் தலைப்பு படம் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொள்ள செய்தது. நடித்தவர்கள் ஸ்ரீவித்யா, சுகாசினி என்ற போது ஆற்வம் இன்னும் கூடியது.  இரண்டு தடவை தொலைகாட்சியில் வந்த போதும் கரண்டு கட்!  இனி பொறுத்து இருக்கல் ஆகாது என கண்டு என்னவரிடன் இணையத்தில்...

16 Mar 2011

வேட்டையாடப்படும் பெற்றோர்

பள்ளி விட்டு வந்த என் மூன்றாம் வகுப்பு மகன் அம்மா, நாளை நீங்கள் என்ஆசிரியை வந்து பார்க்க வேண்டும் என்றான்.  எதற்க்கு என்றேன்.   தாளை கிழித்து என் நண்பர்கள் என் பக்கம் போட்டு விட்டனர் என்றுரைத்தான்.  தாளை கிழித்தற்கா; மக்கா உண்மையை சொல்லி விடு என கண் பார்வையை அவன் பக்கம் ...

5 Mar 2011

"மீனவர் மலையாளத் திரைப்படம் - "அமரம்"

  நடிகர் மம்மூட்டி நடிப்பில், பரதன் இயக்கத்தில் எ.கெ லோகிததாஸின் எழுத்தில் 1991 ல் வெளிவந்த மலையாளப்படம் ஆகும் “அமரம்”.  அமரம் என்பதற்க்கு  ‘மரணம் இல்லாதது’ என்றே அர்த்தம் கொள்ளப்படுகின்றது.  மம்மூட்டிக்கு பிலிம்பெஃயர் விருது  கெ.பி.எ.சி. லலிதா என்ற நடிகைக்கு சிறந்த...