27 Feb 2011

26 Feb 2011

கதையல்ல உண்மை காதல்.......

நான் பொதுவே காதல் கதைகளை கதைப்பது கிடையாது.  காரணம் காதல் நபருக்கு  நபர் வேறுபடும். ஒரு பொது தத்துவத்துக்குள்  காதலை கொண்டு வர இயலாது என நான் அறிவேன்.  காதன் தினம்  அன்று என் கல்லூரி  பொது பலகைக்கு என ஒரு குறிப்பு தயார் செய்திருந்தேன். வாசித்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு...

25 Feb 2011

சாதாரண குடிமகனின் நிகழ்வுகள்!!!!!

இரண்டு மாதம் முன்பு எங்கள் 8 வயது மகனுடன் சென்னை சென்றிருந்தோம். அவனின் உயரம் 132 க்கு மேல் இருந்ததால் பிறப்பு சாற்றிதழும் கருதியிருந்தோம். சென்னை செல்லும் போது டிக்கட் தருபவர் அரை டிக்கட்டு தந்து விட்டார். மேலும் சட்டத்தையும் நினைவுபடுத்தி கொண்டார்.  திரும்பி வரும் போதும் சாற்றிதழ் இருக்கும்...

13 Feb 2011

பள்ளிகூடங்களும் மாணவர்கள் வாழ்கையும்!

7 வகுப்பு என்பது மகிழ்ச்சியான மட்டுமல்ல என் வாழ்கையை நிர்ணயித்த வருடமானது!  ஒவ்வொரு வருடமும் தலைவி பதவி என்னை தேடி வந்தது. காரணம் ஒரே வகுப்பின் 100க்கு மேல் மாணவர்கள் படிப்பதால் வகுப்பு தலைவர் பதவி என்பது ஒரு ஆசிரியர் ஒத்தே மிகவும் தேவையானதும் இன்றிமையாதகாகவும் அவர்களுக்கு உதவுவதாகவும் இருந்தது. மேஜையில் ஒரு கம்பால் அடித்து ஒரு ஹால் மாணவர்களை அமைதியாக இருத்த பழக்கப்பட்டேன்.  எப்போதும்  ‘மாதிரியாக’,...

12 Feb 2011

ஒரு புலனாய்வு கதை!

ஆருஷிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாட்டம்.  நேற்று தான் சிங்கபூர் சுற்றலா சென்று விட்டு வந்திருந்தனர்.  அவள் நண்பர்களை அழைத்திருந்தார்கள். அவளுடைய பெற்றோர் மருத்துவர்கள் ஆனதால் அந்த ஊரிலுள்ள மருத்துவ நண்பர்கள் குடும்பம் குழந்தைகள் படை சூழ  வந்திருந்தனர். சிலர் அவர்கள் பணியாளர்களையும்...

6 Feb 2011

குடியரசு தலைவர் உரை!

 என் அருமை குடிமக்களே 62 வது குடியரசு தினத்தில் உங்கள் அனைவருடன் கதைக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நாட்களில் மட்டுமே பேச அனுமதி கிடைக்கின்றது. ஆகயால் மனம் திறந்து உங்களிடம் பேச வந்துள்ளேன். என் உதவியாளர்  My fellow citizen என்ற தலைப்பில் எழுதி  தந்த...

4 Feb 2011

இளைஞர்கள் தற்கொலையும் காதலும்……………..

ஒவ்வொரு 4 மணி துளிகளிலும் ஒரு தற்கொலை நிகழ்வதாக தேசிய குற்றம் அறிக்கை சொல்கின்றது. இதில் 69 % பேர் 15- 40 வயதிற்க்கு மத்தியிலுள்ள இளைஞசர்களே. கடந்த வருடம் தற்கொலையால் 1 லட்சத்து, 27 ஆயிரத்து 151 பேர் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.  இதில் தென் இந்தியாவே சேர்ந்த கேரளா, தமிழக, கர்னாடக ஆந்திராவே...