29 Jan 2011

சூத்திரம் போன சுப்பன்!

எங்க ஊரில் நல்ல காதல் ஜோடியை விட கள்ள காதல் ஜோடி பெருகியிருந்தது.  எளிய மனிதர்களுக்கு உணவு, உறவிடம், கல்வி என தேவையுள்ளவை எல்லாம் மிக இக்கட்டான; போராட்டமான சூழலில் பெறபட்டபோது ‘காதல்’ தான் மிக எளிதாக மலிவாக பெறப்படுவதாக இருந்தது . மேலும் ஆண்கள்  சம்பாதித்து பெண்களை காப்பாறும் சூழல்...

26 Jan 2011

மலையாளத் திரைப்படம் - நீலத் தாமரை

இன்று “நீலத் தாமரை”  என்ற மலையாளப்படம் காணும் வாய்ப்பு கிட்டியது. லால் ஜோசின் இயக்கத்தில் எம்.டி வாசுதேவன் நாயர் திரைக்கதையில் 1976-80 காலகட்டத்திய தளத்தில் கதை அழகாக சென்றது. கேரளத்தவரின்  பழைமையான வீடு, அவர்கள் கோயில்(அம்பலம்), கோயில் குளம் , காயல் என பார்க்க பரவசம் ஊட்டும் இடமாக...

20 Jan 2011

மரணம் கொண்டு வந்த சில சிந்தனைகள்!!!

  பிறப்பது எங்கு, எப்போது, யாருக்கு, என்று அறியாதிருப்பது போல் மரணவும் புதிராகவே உள்ளது. உயிர் இருக்கும் வரை பைபிளும் வெத்தலை பெட்டியுமாக இருந்த பாட்டி இறக்கும் தருவாயில் உயிர் ஊடலாடிய வாயில் பாலை ஊற்றி கொண்டே "அம்மா, உங்களை எங்கு அடக்கம் செய்ய வேண்டும்" என கேட்ட போது அய்யாவிடம் கேட்டு கொள்ளுங்கள் என கூறி உயிரை விட்டார். அவர் பெற்றோர், சகோதரர்களுக்கு 385 மைலுக்கு அப்பால் ஆனால் பாட்டியோ...

18 Jan 2011

கல்லறைகளும் கதைக்கின்றது…………….

  மரணம் என்பது பிறந்தால் வரும் என்பதால் அதை பற்றி ஒரு போதும் பயம் தோன்றியது கிடையாது. ஆனால் மனிதன் அழுகி புழுவாக மாறி கடைசியில் எலும்பு கூடு ஆவதை நினைத்தே பயம் வருகின்றது. இப்போது கூட அந்த பயம் இல்லாதில்லை. எலும்பு கூடுகளை பல ஆராய்ச்சி கூடங்களில் அந்தரங்கத்தில் தொங்கவிட்டிருப்பார்கள்....

15 Jan 2011

விபத்து யாரால்? சவாலான சபரிமலை பயணம்!

துயரான நாளாகி விட்டது !   எனது பிறந்த ஊர் வண்டிபெரியார் அருகில் நடந்த மிக கொடுமையான விபத்து செய்தியே அது.  இன்று இரவு 8.30 மணிக்கு நடந்துள்ளது,100 பேருக்கு மேல் இறந்ததாகவும் அறிவித்துள்ளனர்.   ஒரு ஜீப் ஆட்கள் கூட்டத்தில் புகுந்ததால் மக்கள் நெரிசலில் சிக்கி இறந்ததாகவும் கூறியுள்ளனர்....

12 Jan 2011

பள்ளிபடிப்புக்கு ஆப்பு வைக்கும் அரசு…..

தமிழக அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய பாடத்திட்டம் அறிமுகபடுத்தியுள்ளது.என்னுடைய சகோதரி மகன்  இத்திட்டத்தில் மாட்டியுள்ளான். இத்திட்டத்தின் கீழ்உள்ள பாடத்திட்டம்  கேரளா மற்றும் கர்னாடகா  மாநில பாடத்திட்டங்களை விட தரம் அற்று இருப்பதாக  கூறுகின்றனர்.  கல்வி தரம் ...