30 Oct 2010

எனது வீடு?

 எனக்கு திருமணம் நிச்சயம் ஆன போது, என் வீட்டை பிரிந்து செல்வதை நினைத்து தான் மிகவும் கவலை கொண்டேன்.   விடுதியில் தங்கி படித்ததை தவிர்த்து வீட்டைவிட்டு பிரிந்ததே இல்லை. சிறு பிள்ளையாக இருந்த போது அத்தை வீட்டிற்கு ஆசையாக செல்வோம். அத்தை ஒரு ஜாலி பேர்வழி . என் அம்மா போல் இறுகிய முகம் இல்லாது...

11 Oct 2010

கன்னியாகுமாரி செல்வோமா?

கன்னியாகுமாரி   எத்தனை முறை சென்றாலும் நம் அலுக்காது வரவேற்கும் அழகிய கடற்கரை.  எனது கணவர் அவருடைய இந்து  நண்பர்களுடன் ச்ல்ன்லெல்ல மிகவும் விரும்பும் இடம் ஆகும். என்னவரின் அப்பா சொந்த ஊர் கன்னியா குமாரி பக்கம் என்பதால் கன்னியாகுமாரி மேல் கொஞ்சம் பாசம் அதிகமே.  திருவள்ளுவர் ...

10 Oct 2010

4 Oct 2010

3 Oct 2010

சமரசம்

சமரசம் பற்றி விசரன் அண்ணா அவருடைய பதிவில் கதைத்திருந்தார்.  நான் மேற்கொண்ட சில சமரசத்தை பற்றி அப்போழுது ஞாபகம் வந்தது. சமரசம் செய்து கொள்வது அவ்வளவு எளிதோ மகிழ்ச்சியானதோ ஆன  செயல் அல்ல என்பதே உண்மை. துன்பத்திலும் துன்பமாக இருப்பினும் சூழல்,  கலவரம் அற்று வாழும் ஆசை, என பல காரணங்கள்...