28 Jun 2011

ஒரு வடக்கன் வீர காதா! மலையாள திரைப் படம்

22 வருடங்களுக்கு முன்பு கண்ட மலையாளத் திரைப்படம் மறுபடியும் காண ஆவல் நமக்கு தான் இணைய நண்பர் உள்ளாரே.  1989 ல்  மிகவும் பேசப்பட்ட படம் இது.  நடிப்பு, திரைக்கதை, கலை இயக்கம், உடை அலங்காராம் என இந்திய அரசின்  நாலு விருதுகளை தட்டி சென்றது “ஒரு வடக்கன் வீர காதா” என்ற...

26 Jun 2011

செட்டிநாடு கோழி- மிளகு குழம்பு

இன்று கோழி குழம்பு செய்வோமா!   சில வீடுகளில் பள்ளி சீருடை போல் ஒரே போன்று குழம்பு வைப்பது வழக்கமாக உள்ளது. இன்று கொஞ்சம் வித்தியாசமான விதத்தில் வைப்போம். சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து உண்ண   மிகவும் சுவையான கோழி குழம்பு இது. தேவையான பொருட்கள்: 1.கோழிக் கறி   ...

23 Jun 2011

வலைப்பதிவர் சங்கமம்- என்ன நடந்தது?

முதல் சுற்றில் பெயரும் தங்கள் வலைப்பதிவின் பெயரும் அறிமுகப்படுத்தினர் மறு சுற்றில் ஏன் எப்படி பதிவுலகத்தில் புகுந்தோம், தாங்கள் பெறும் அனுபவங்கள் எவ்வகையானது என்ற கேள்விக்கு விடை காண்வதாக இருந்தது.  தமிழ்மணம் வலைப்பதிவில் முதல் வரிசையிலுள்ள சி.பி செந்தில் குமார், தான் எப்படியாக முதல் இடத்தை தக்க...

நெல்லை வலைப்பதிவர் சங்கமம்

நெல்லையில் வெள்ளி கிழமை (17-06-11)அன்று நெல்லை பதிவர் சந்திப்பு நடை பெற்றது. பதிவர் சந்திப்பு என்பதை பற்றி சென்னை பதிவர்கள்,  இலங்கை தமிழர்கள், வெளிநாட்டு  தமிழர்கள்  மத்தியில்  என பதிவுகள் வழியாக அறிந்திருந்தாலும் அது போல் ஒரு கூட்டம் நெல்லையில் நடைபெறுகின்றது அதில் பங்குபெறுகின்றேன்...

11 Jun 2011

நீங்களும் வலைப் பதிவர் ஆகலாமே!!!!

வலைப்பதிவுகள் என்பது நவீன ஊடகத்தின் ஒரு பதிப்பு ஆகும். வலைப்பதிவு ஆய்வாளர்களின் கருத்துப் படி வலைப்பதிவுகள் என்பது ஒரு தனி நபரின் அல்லது ஒரு குழுவின், குழுமத்தின், நிறுவனத்தின் இணைய தளமாகும். தனி நபர் வலைப்பதிவுகள் என்பது, தனி நபர்  சிந்தனை...

6 Jun 2011

தொலைந்த இணையமும் வேட்டையாடிய நினைவுகளும்!

   கடந்த சில நாட்கள் இணையம் இல்லாத சூழல். ஒரு பக்கம் நல்லதே  என்று எண்ணினாலும் அப்பாவுக்கு, தன் கவலையெல்லாம் மறக்க செய்த பிராந்தி குப்பி  என்பது போல்  இணையம் எனக்கு போதையாகியதோ என்றும் நம்ப வைத்தது என் நிலை.              ...

3 Jun 2011

காதல்........................மோதலா?

Add caption காதல் என்பது வெள்ளப் பெருக்கு போன்றது.   யாரிடன், ஏன், எப்போது  வருகின்றது என்பதற்க்கு பதில் இல்லை என்பதால் காதல் இல்லை என்று இல்லை!  காதலை தூய அன்பு என்று அர்த்தம் கொள்பவர்களும் உண்டு, காதலை காமத்துடன் இணைத்து  கதைப்பவர்களும் உண்டு, காதல் என்பதே ‘இல்லை’...