tag:blogger.com,1999:blog-8803242748745605782.post8187861373878507646..comments2023-08-31T09:25:14.386+05:30Comments on ஜோஸபின் கதைக்கிறேன்!: ‘வடி கொடுத்து அடி வாங்கிய நான்’J.P Josephine Babahttp://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8803242748745605782.post-1457365376330476212011-03-28T12:58:36.476+05:302011-03-28T12:58:36.476+05:30நல்ல பதிவு ஜோசபின்.
இப்படியான பெண்களும் இருக்கிறார...நல்ல பதிவு ஜோசபின்.<br />இப்படியான பெண்களும் இருக்கிறார்கள். ஆண்களும் இருக்கிறார்கள்.<br /><br />இந்தியத் தமிழைப் பிரச்சனையின்றி வாசித்து விளங்கிக் கொள்வேன்.<br />ஆனாலும் அழகான உங்கள் பதிவில் சில சொற்களை விளங்கிக் கொள்ளக் கடினமாகவே இருந்தது.<br />குறிப்பாக <b>சொங்கி கம்பாக... </b> என்பதில் <b>சொங்கி</b> என்பதன் பொருள் புரியவில்லை.<br /><b>தடி கொடுத்து அடி வாங்குவது..</b> என்பது எம்மிடமும் வழக்கில் உண்டு. ஆனால் <b>வடி கொடுத்து</b> என்பது மலையாளம் என்பதால் நீங்கள் விளக்கம் தந்ததால் மட்டுமே விளங்க முடிந்தது. <br />கம்பு என்ற சொல் எமது எழுத்து வழக்கில் இல்லை. ஆனால் பேச்சு வழக்கில் தாராளமாக உண்டு.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-32799271837543329542011-03-28T09:32:40.506+05:302011-03-28T09:32:40.506+05:30இந்தப் பதிவை அந்த அமெரிக்க நண்பரோ/அவர் மனைவியோ படி...இந்தப் பதிவை அந்த அமெரிக்க நண்பரோ/அவர் மனைவியோ படித்தால் வருத்தம் அடைவார்களேராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com