tag:blogger.com,1999:blog-8803242748745605782.post5793467393709864754..comments2023-08-31T09:25:14.386+05:30Comments on ஜோஸபின் கதைக்கிறேன்!: ஒற்றை மரம்!J.P Josephine Babahttp://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8803242748745605782.post-65067420376442059732012-06-18T11:22:04.231+05:302012-06-18T11:22:04.231+05:30ரெண்டாவ்து குழந்தை பெற்றுக்கொள்ளவே பயமாயிருக்கிறது...ரெண்டாவ்து குழந்தை பெற்றுக்கொள்ளவே பயமாயிருக்கிறது.மனு - தமிழ்ப் புதிர்கள்https://www.blogger.com/profile/14728028178827368767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-87183287465607600282012-06-15T08:25:39.028+05:302012-06-15T08:25:39.028+05:30|>>மச்சான் அடித்ததை விட அத்தைக்காரி அடித்தை ...|>>மச்சான் அடித்ததை விட அத்தைக்காரி அடித்தை விட அம்மா அடிச்சது முதல் முறையாக வலித்தது.<br /><br /><br />பிரியமானவர்களிடம் பெறும் வலி அதிக வலி மிக்கதுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-87799371539820991072012-06-14T20:27:33.428+05:302012-06-14T20:27:33.428+05:30உங்கள் எழுத்தை பார்த்து வியந்து பாராட்டி பாராட்டி ...உங்கள் எழுத்தை பார்த்து வியந்து பாராட்டி பாராட்டி எனக்கு வாயே வலிக்கிறது.. எப்படி இதை பாராட்டுவது என்று பதிவின் முடிவில் நினத்த பொழுது எனக்காவும் சேர்த்து மற்றவர்களும் உங்களை பாராட்டி சென்றுள்ளனர். வாழ்த்துக்கள் தோழியே...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-64265640871165226932012-06-14T12:47:22.151+05:302012-06-14T12:47:22.151+05:30கதாசிரியை திருமதி பாபாவின் எழுத்தைப் படிக்கும் பொழ...கதாசிரியை திருமதி பாபாவின் எழுத்தைப் படிக்கும் பொழுது இதயம் கனக்கின்றது, ஒற்றை மரக் கதாநாயகனின் இளமைக் காலப் பருவத்தில் மாறா வடுகளாகிப் போன வலிகள், ஏமாற்றங்கள், ஏக்கங்களை நினைக்கையிலோ அது கண்ணீர் வடிக்கின்றது. பிஞ்சுப் பருவத்தை எண்ணிப் பார்க்க அஞ்சும் அவலம் தந்து, பல ஒற்றை மரத் தோப்பை உருவாக்காமல் இருக்க வழிகள் காண வேண்டும் அன்பு நெஞ்சங்களே! வாழ்த்துக்கள் பாபா...punithavellahttps://www.blogger.com/profile/02696335330457773080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-12652481017697981972012-06-14T08:09:57.484+05:302012-06-14T08:09:57.484+05:30சிறு கதை பிரமாதம். கடைசிப் பந்தி மனசை உருக்கிக் கண...சிறு கதை பிரமாதம். கடைசிப் பந்தி மனசை உருக்கிக் கண்ணீர் வரச் செய்து விட்டது. அன்புக்காக ஏங்கும் ஒரு குழந்தையை கண் முன் நிறுத்தி விட்டிர்கள். கதையோடு இழைந்து போன கிராமத்து பழக்க வழக்கங்கள், சிறுவர்களின் விளையாட்டுகள் யாவும் அருமை. மனசைத் தொடும் பகிர்வு ஜோஸ். நிறையத் திறமைகளை கைக்குள் வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தங்கையே.Subi Narendrannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-50158665335790260082012-06-14T07:05:58.228+05:302012-06-14T07:05:58.228+05:30மனது கனக்கிறது. ஒரு குழந்தை சுமந்துக்கொண்டிருக்கும...மனது கனக்கிறது. ஒரு குழந்தை சுமந்துக்கொண்டிருக்கும் உணர்வு கண்ணீர்தான் வருகிறது.ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-68138160639549430552012-06-13T22:47:32.527+05:302012-06-13T22:47:32.527+05:30மனதை தொடும் கதை.....மனதை தொடும் கதை.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-43672088601645714892012-06-13T20:52:16.636+05:302012-06-13T20:52:16.636+05:30அருமையான எழுத்து நடை.
வாழ்த்துகள்.அருமையான எழுத்து நடை.<br />வாழ்த்துகள்.N.Rathna Vel · Subscribed · Top Commenter · G.S.H.H.SCHOOL, SRIVILLIPUTTUR. · 256 subscribersnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-22927741782129503752012-06-13T20:51:53.639+05:302012-06-13T20:51:53.639+05:30excellent writing. nija sambavam polave irukku.excellent writing. nija sambavam polave irukku.Karuna Karan · Govt Arts College, Nandanam, Chennainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-15851456448814938312012-06-13T20:50:30.352+05:302012-06-13T20:50:30.352+05:30Nellai kiramathu vasam varthykalil thavaza.. oru m...Nellai kiramathu vasam varthykalil thavaza.. oru muthal maganin kathai..kiramathu paniyil ezhuthy uleerkal..padathudan...Arumayana kiramathu kathai... Mrs.BabaAjith Kumar · Works at Grace College of Pharmacynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-39906190767384195382012-06-13T20:50:03.310+05:302012-06-13T20:50:03.310+05:30மச்சான் அடித்ததை விட அத்தைகாரி அடித்தை விட அம்மா அ...மச்சான் அடித்ததை விட அத்தைகாரி அடித்தை விட அம்மா அடிச்சது முதல் முறையாக வலித்தது. - Wonderfully Narrated.Ravi Nag · Subscribed · C.E.O. at Insight Global Group · 746 subscribersnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-40100257278124112552012-06-13T20:38:45.216+05:302012-06-13T20:38:45.216+05:30வலித்தது.....
அருமை ஜோசபின் ...!வலித்தது.....<br />அருமை ஜோசபின் ...!johnnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-55325651765612435592012-06-13T20:28:11.037+05:302012-06-13T20:28:11.037+05:30, SRIVILLIPUTTUR. · 256 subscribers
அருமையான எழுத்..., SRIVILLIPUTTUR. · 256 subscribers<br />அருமையான எழுத்து நடை.<br />வாழ்த்துகள்.N.Rathna Vel · Subscribed · Top Commenter · G.S.H.H.SCHOOLnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-18093105764858076542012-06-13T13:39:44.013+05:302012-06-13T13:39:44.013+05:30சுவை ஆர்வமுடன் எழுதியுள்ளீர்கள்... நன்று..சுவை ஆர்வமுடன் எழுதியுள்ளீர்கள்... நன்று..Tamil Malarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-69826257393015637792012-06-13T13:06:48.684+05:302012-06-13T13:06:48.684+05:30உண்மையை , உண்மையாக எழுதி இப்பொழுது உங்கள் மனப்பாரத...உண்மையை , உண்மையாக எழுதி இப்பொழுது உங்கள் மனப்பாரத்தை எங்களிடம் சுமத்தி விட்டீர்கள் , அதனால் மனது கனக்கிறது..நல்லதொரு "ஆட்டோகிராவ்" ,இப்பொழுது நீங்கள் குடும்பமும், மாணவர்கள்ளும், முகப்புத்தக நண்பர்களும் நிறைந்த மரத்தோப்பு அல்லவா?ந. பத்மநாதன் · Subscribed · Norwegian University of Science and Technology · 3,179 subscribersnoreply@blogger.com