tag:blogger.com,1999:blog-8803242748745605782.post4065065038819840396..comments2023-08-31T09:25:14.386+05:30Comments on ஜோஸபின் கதைக்கிறேன்!: ரதிநிர்வேதம்- 1978-2011J.P Josephine Babahttp://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8803242748745605782.post-36996995353742721622012-07-13T16:01:18.833+05:302012-07-13T16:01:18.833+05:30இசை மூலமே காதலைச் சொல்கிறார்களே.
ரொம்ப நல்ல அக்கா...இசை மூலமே காதலைச் சொல்கிறார்களே.<br /><br />ரொம்ப நல்ல அக்கா… பையான்னு தான் அழைக்கின்றார், பையனை ஒரு தாய் அன்புடன் தான் நேசிக்கின்றார். ஒரு போது கூட அக்காவுக்கு பையன் அந்த பார்வையில் தெரியவும் இல்லை. இருந்தும் அக்காவை காணும் போது எல்லாம்,<br /><br />பின்னணி இசையும் தேர்ந்து எடுக்கும் ராகமும், காதல் சார்ந்த ராகங்கள் தானே. அதில் தான் காதல் கம உணர்வைக் கொண்டு வருகின்றனர் காட்சி இயக்குனர், இசை இயக்குனர்.Ramji Yaho · Top Commenter · Works at Ownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-85387172352609306122012-07-13T16:00:41.671+05:302012-07-13T16:00:41.671+05:30/பாம்பு கூடவா ஆணாதிக்க பாம்பு என்ற கேள்வி எழாது இல.../பாம்பு கூடவா ஆணாதிக்க பாம்பு என்ற கேள்வி எழாது இல்லை. சமூக நீதியின் படி தப்பு செய்த பெண் இனி பூமியில் உயிருடன் இருக்க கூடாது என்றும் ஆண் அதை ஒரு தூசி போல் தட்டி விட்டு அடுத்த வேலைக்கு செல்வதும் பெண் மேலுள்ள காலாகாலம் தொட்டுள்ள எண்ணமே நிலை நாட்டுகின்றனர்./ Rightly said.. iT CLEARLY SHOWS THE VULgar mentality of the male chauvinist director..Santhi M Mary · Subscribed · Gce tly · 3,237 subscribersnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-83106716261493137242011-08-29T22:13:00.760+05:302011-08-29T22:13:00.760+05:30உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பா!உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பா!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-22071079729918797582011-08-29T12:53:51.700+05:302011-08-29T12:53:51.700+05:30குட் ரெவியூகுட் ரெவியூசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-66659380807101625922011-08-29T12:48:03.439+05:302011-08-29T12:48:03.439+05:30<>>மேலும் இப்படத்தை புகழ்ந்த பல ஆண்கள், இ...<>>மேலும் இப்படத்தை புகழ்ந்த பல ஆண்கள், இது எல்லா ஆண்கள் வாழ்விலும் நிகழும் சூழல் என்றும் அதை திரையில் கண்ட போது ஆனந்தம் கொண்டதாக சொல்லியுள்ளனர். <br /><br /> அவரவர் வாழ்க்கையில் 1000 ... 1000 மாற்றங்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-38912337816705202062011-08-29T12:36:11.688+05:302011-08-29T12:36:11.688+05:30>>
கதை, படம் பிடித்த விதம் எல்லா நிலைகளிலும...>><br />கதை, படம் பிடித்த விதம் எல்லா நிலைகளிலும் இது ஒரு மட்டமான படமே என்று இப்படத்தை குப்பையில் போட்டு விட்டு அடுத்த ஒரு சிறந்த படம் தேடி கொண்டு வருகின்றேன்<br /><br /> ஹா ஹா செமசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-57473579536506364062011-08-28T07:06:45.668+05:302011-08-28T07:06:45.668+05:30உங்கள் வாழ்க்கை சம்பவங்களுடன் உண்மையான கருத்து தெர...உங்கள் வாழ்க்கை சம்பவங்களுடன் உண்மையான கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி தோழா!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-23391556918879990762011-08-28T06:26:10.615+05:302011-08-28T06:26:10.615+05:30வணக்கம் பாபா. படத்தை விளங்கவைத்த விதம் அருமை. இதில...வணக்கம் பாபா. படத்தை விளங்கவைத்த விதம் அருமை. இதில் ஆணாதிக்கம் என்று சொல்வதைவிட சமுகத்தில் நடைபெறும் ஒரு உண்மைச் சம்பவததை வெளிக் கொண்டுவந்திருப்பதையெ நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும். அமரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் தாயுடன் மகனும்; தகப்பனுடன் மகளும் சேருவதை இக்கால இலக்கியங்களில் காணலாம். இவை நடைமுறைச் சாத்தியம் அற்றதாக இருந்தாலும் புறநடை என்று முலாம் பூசி மளழுப்பிவிடுகின்றனர். என் கடந்தகால வாழ்க்கையில் எனது வயதிற்குக் கூடிய முன்வீட்டுஅக்காமார்; மச்சாள் மார்கள் என்னை உடலுறவிற்கு அழைக்கவில்லை. ஆனால் இனம்தெரியாத ஒரு காம இச்சை வட்டத்திற்குள் என்னை இழுத்துச் சென்றனர். நான் விரும்பியும் விரும்பாமலும் நடப்பதுபோல் பாசாங்குகாட்டி காமத்தை அவர்கள்மூலமாகவே கற்றுக்கொண்டேன். அந்தவயதில் அது எனக்குத் தப்பாகப்படவில்லை என்பதைவிட தேவைப்பட்டது ஒன்று இலகுவாகக் கிடைப்பதுபோல் பெருமை கொண்டென். காலங்கள்மாற காட்சிகளும் மாறியது. இதைவிட நான் பாடசாலையில் உடலுறவு; ஆண்பெண் சேர்க்கை என்றாலே என்ன என்று தெரியாதவயதில் எனக்கு ஆங்கிலம் படிப்பித்த அழகிய ஆசிரியைமேல் ஒரு காதல் வந்தது. இதை ஒருதலைக்காதல் என்றுகூட சொல்லலாம். அந்த ஆசிரியை இறக்கும்வரை எனக்கு சிறியவயதில் தோன்றிய எண்ணம் அவரைக் காணும்போது எல்லாம் நினைவில் வரும். இவை அனைத்தும் உண்மையாக நடந்தது. நான் ஒரு சினிமாத் தயாரிப்பாளராக இருந்திருந்தால் மேற்கூறப்பட்ட சம்பவங்களைச் சித்தரிப்பதற்கு பல பாத்திரங்களைப் படைத்திருப்பேன். பாபா என்ன சொல்கிறார் என்று பாரர்ப்போம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-38670352351178892342011-08-27T22:40:13.872+05:302011-08-27T22:40:13.872+05:30சகோதரா சில போது இவ்வகையான படங்கள் காணும் போது தான்...சகோதரா சில போது இவ்வகையான படங்கள் காணும் போது தான் மற்று சில படங்களின் சிறப்பு தாக்கம் தெரிகின்றது. அவ்வகையில் இப்படம் கண்டதும் நல்லதே.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-26204717796689127382011-08-27T20:30:59.632+05:302011-08-27T20:30:59.632+05:30எழுதாமலே இருந்திருக்கலாமோ...?எழுதாமலே இருந்திருக்கலாமோ...?Anonymousnoreply@blogger.com