tag:blogger.com,1999:blog-8803242748745605782.post2276611056304827463..comments2023-08-31T09:25:14.386+05:30Comments on ஜோஸபின் கதைக்கிறேன்!: மாத்தூர் தொட்டி பாலம்!-திருவனந்தபுரம் வேளி-சங்குமுகம்J.P Josephine Babahttp://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8803242748745605782.post-16594809203953841122011-04-20T20:28:28.519+05:302011-04-20T20:28:28.519+05:30மிக அருமையான பயணப் பதிவு . ஆங்காங்கே சமூகப் பார்வை...மிக அருமையான பயணப் பதிவு . ஆங்காங்கே சமூகப் பார்வையிலும் தெரிவது ஜோசபினின் மனசுசு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-2517482477935096972011-04-19T21:55:54.532+05:302011-04-19T21:55:54.532+05:30சுவையான தகவல்கள். நன்றிசுவையான தகவல்கள். நன்றிMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-55346119265040737882011-04-19T20:39:50.989+05:302011-04-19T20:39:50.989+05:30thanks for this travel story with photosthanks for this travel story with photost.balasubramaniannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-41729099067675132262011-04-19T20:35:05.298+05:302011-04-19T20:35:05.298+05:30ஹிட்ச்காக் படம் போன்றே திகிலுடன் அடுத்த பதிவை எதிர...ஹிட்ச்காக் படம் போன்றே திகிலுடன் அடுத்த பதிவை எதிர் கொள்ளுகின்றோம். சுவையாக, நக்கலாக,புள்ளிவிவர சலிப்பு அதிகம் இல்லாத அளவு நெல்லை அல்வா போன்று படைக்கின்றீர்கள்!...அகழ்வாய்வு தொடர்பாக சில பதிவுகளை தங்களிடம் எதிர் பார்க்கிறேன்.-உதாரணம்-கிருஷ்ணாபுரம்-கூடவே உள்ளூர் வரலாறு போன்ற செய்திகள்...kumaraguruparanhttps://www.blogger.com/profile/06280867644907688385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-41385054738001726402011-04-19T20:24:25.232+05:302011-04-19T20:24:25.232+05:30நிச்சயமாக உங்களுக்கு நெல்லை மேல் கொள்ளை பிரியம்! உ...நிச்சயமாக உங்களுக்கு நெல்லை மேல் கொள்ளை பிரியம்! உள்ளூரில் படம் எடுக்க பல தடைகள் உண்டு என உங்களுக்கு தெரிந்திருக்கும். உங்கல் ஆசைக்கு என்றாவது படங்களுடன் கதைக்கின்றேன்.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-32519176566843092062011-04-19T20:03:38.804+05:302011-04-19T20:03:38.804+05:30படம் மற்றும் உங்களின் எழுத்து நடை மிகவும் அருமை.
ந...படம் மற்றும் உங்களின் எழுத்து நடை மிகவும் அருமை.<br />நெல்லையை சுற்றிய சாதாரண பகுதிகளையும் (சுற்றுலா பகுதிகள் இல்லாமல்- உதாரணம் புனித இன்ஜாசியர் மகளிர் பள்ளி, வ வு சி மைதானம், கட்டபொம்மன் சிலை, பாளை பேருந்து நிலையம் ) நீங்கள் படம் எடுத்து பதிவிடலாமேராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-88341611429546547502011-04-19T19:55:39.260+05:302011-04-19T19:55:39.260+05:30அண்ணா நன்றி நன்றி, உங்கள் வரவுக்கும் கருத்து பகிர்...அண்ணா நன்றி நன்றி, உங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும். உங்களை போன்றவர்களாலே என்னை போன்ற வளரும் வலைப்பதிவர்களை உருவாக்க இயலும்.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-2916530423093508212011-04-19T19:07:14.878+05:302011-04-19T19:07:14.878+05:30ஜோசபின் பதிவில் புகைப்பட சாட்சிகளுடன் கேரள சங்குமு...ஜோசபின் பதிவில் புகைப்பட சாட்சிகளுடன் கேரள சங்குமுகம் சுற்றுலாவில் நாமும் பங்கு கொள்கிறோம். 'ஹிட்ச்காக் பட ஹீரோ',மார்த்தாண்ட ஹோட்டல் சர்வரின் பெண் போலீஸ் மீதான அதீத உபசரிப்பு/இறுதியில் பழைய பற்றோடு புதிய கணக்கையும் சேர்த்துக்கொள்ளச் சொல்வது ;) ஆடையற்ற பெண் சிலை மீது நாசூக்கான விமரிசனம், புள்ளிவிவரங்கள் என செல்கிறது பயணம். சிறந்த 'ஊர்சுற்றியாக' இருப்பதற்கு தேவையான குணாம்சங்கள் ஜோசபினிடம் அதிகம் இருக்கின்றன!kumaraguruparanhttps://www.blogger.com/profile/06280867644907688385noreply@blogger.com