tag:blogger.com,1999:blog-8803242748745605782.post1700366670873101980..comments2023-08-31T09:25:14.386+05:30Comments on ஜோஸபின் கதைக்கிறேன்!: நவம்பர்-19: ஆண்களை போற்றுவோம்,வாழ்த்துவோம், இன்று ஆண்கள் தினம்!J.P Josephine Babahttp://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8803242748745605782.post-20383987593447030972013-12-02T17:17:05.388+05:302013-12-02T17:17:05.388+05:30தன் குடும்பத்துக்காக தனது ஆசா பாசங்கள் விருப்பு வெ...தன் குடும்பத்துக்காக தனது ஆசா பாசங்கள் விருப்பு வெறுப்புக்களைத் துறந்து ஓடாய் உழைக்கும் அத்தனை அப்பாவி ஆண் இன்னமும் ஒரு தந்தையாய், சகோதரனாய், கணவனாய், நண்பனாய், மகனாய் இருக்கத் தான் செய்கின்றார்கள். சொல்லப்போனால் பல பெண்கள் வெற்றிகளை ஈட்டி வருவதில் இத்தகையோரின் பங்கு நிரம்பியுள்ளது. இன்றும் பாலியல் வன்முறைக்கு எதிராகவும், பெண் விடுதலை, சமத்துவத்துக்கு ஆதரவாயும் பல ஆண்கள் போராடுகின்றனர்.<br /><br /> <a href="http://www.vivaranam.net/2013/11/blog-post.html" rel="nofollow">ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே நிலவும் சமூக இடைவெளி குறையவேண்டும் என்கிறார் பெரியார். சட்டத்தின், சமூகத்தின் பார்வையில் ஆண், பெண் சமத்துவமாக நடத்தப்பட தன்னியல்பில் வளர்ச்சி பெறவும், சமூகத்தில் பங்காற்றவும் வழி செய்ய வேண்டும்.</a> Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-21263706259131405702011-12-07T06:19:20.513+05:302011-12-07T06:19:20.513+05:30* உச்சிதனை முகர்ந்தால்”.!
* இந்தியாவின் பிரதமராகி...* <a href="http://www.sinthikkavum.net/2011/12/blog-post_06.html" rel="nofollow">உச்சிதனை முகர்ந்தால்”.!</a><br />* <a href="http://www.sinthikkavum.net/2011/12/blog-post_03.html" rel="nofollow"> இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே!</a><br />* <a href="http://www.sinthikkavum.net/2011/12/blog-post_03.html" rel="nofollow">பெரியாரின் கனவு நினைவாகிறது </a><br />* <a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_30.html" rel="nofollow">இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று!</a><br />* <a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_30.html" rel="nofollow">தமிழகத்தை தாக்கும் சுனாமி! </a><br />* <a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_28.html" rel="nofollow"> தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!</a><br />* <a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post.html" rel="nofollow"> இந்தியா உடையும்! ஆனா உடையாது </a>.<br />* <a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_26.html" rel="nofollow"> ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?</a><br />* <a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_15.html" rel="nofollow">கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!</a><br />* <a href="http://www.sinthikkavum.net/2011/11/2.html" rel="nofollow">போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!</a>PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-73712035005060903312011-11-26T05:23:52.409+05:302011-11-26T05:23:52.409+05:30நீங்களாவது நினைத்துப் பார்க்கிறீர்களே. மிக்க நன்றி...நீங்களாவது நினைத்துப் பார்க்கிறீர்களே. மிக்க நன்றி தோழி !நன்றி...nellai ramhttps://www.blogger.com/profile/09147846671982081436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-2776852151223292652011-11-20T21:54:18.868+05:302011-11-20T21:54:18.868+05:30மேற்கத்திய சூழல் நீங்கள் சொல்வதாக இருக்கக் கூடும்....மேற்கத்திய சூழல் நீங்கள் சொல்வதாக இருக்கக் கூடும். ஆனால் இந்திய சமூகம் இன்னும் ஆண்களின் பிடியில்தான் உள்ளது. ஒரு பக்கம் பெண்களைத் தேவி தரிசனமாக்கி பூசிப்பது போன்று நடித்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பு மிகக் குறைவே. இன்றைய உலகமயமாக்கல் இந்தியத் தம்பதியை சிறு சிறு சச்சரவுக்கும் பலிகடா ஆக்குகிறது. சரியான வேலையின்மை, விலைவாசி உயர்வு,-பேருந்து, பால், கேஸ் , மின்கட்டணம் என்று மேலும் மேலும் உயரும் விலைவாசி இல்லற இன்பத்தைச் சிதைக்கிறது. பெண்களும் பணிக்குச் செல்லும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.-பணியில் இருப்பது பெண்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும் என்பது உண்மைதான். பெண்ணடிமைத்தனம் பண்ணுவது பல நடுத்தர வர்க்க ஆண்களுக்கு பெரிய விஷயமாகவே தெரிவதில்லை.. சமமாகி விட்டபின் உரிமைக்குப் போராடுவார்கள் என்ற பயம் வந்துள்ளது. திருமணம் என்ற நிறுவனத்துக்குக் கூட அதிர்வலைகள் ஏற்படும் அளவுக்கு ஆட்டம் கண்டுள்ளது. இல்லறம் என்றுமே இன்பமாக இருந்ததில்லை என்ற நிலைதான் பலருக்கும்.சமூக, உளவியல் ரீதியான பிரச்சினைகள் நிலைத்திருக்கும்போது இல்லற இன்பம் கூட எந்திரத் தனமாகி விடும். போதாதற்கு தொலைக் காட்சித் தொடர்களும், ஊடகங்களும் பரப்பி வரும் கள்ளக் காதல் நிகழ்வுகள் அதிக அளவு ஆக்கிரமிப்புச் செய்வதே அதிகம். பெண்கள் வாசிப்புப் பழக்கம் இல்லாத அளவுக்கு அவர்களை சமையல் கட்டுக்குள்ளும், ஆன்மீகத்துக்குள்ளும் தள்ளி விட்ட ஆண்களுக்கு என்ன தினம் வேண்டிக் கிடக்குது?...ஒரு நல்ல விஷயம். பெண்களை எதிர்த்து நாக்கூசும் அளவு தரம் தாழ்ந்த நகைச்சுவை ஜோக்குகள் பத்திரிகைகளில் வருவது குறைந்துள்ளது .ஆனால் இரவு பத்து மணிக்கு மேல் தொலைகாட்சி சேனல்களின் அதிர்ஷ்டக்கல், தேவி பூசிக்கப் பட்ட மோதிரம் டாலர் என்று பயங்கரப் பித்தலாட்டங்கள் அதிகரித்துள்ளது. சாமியார்களின் பித்தலாட்டங்கள் தொடர்கின்றன.படித்தவர்களே பைத்தியக்காரர்களாக இருக்கின்றனர். சங்கராச்சரியாரும் புட்டபர்த்தியும் டாப் டன்னிலிருந்து இறக்கப் பட்டுள்ளனர் என்பது நல்ல செய்தி.kumaraguruparanhttps://www.blogger.com/profile/06280867644907688385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-4134163632034460852011-11-20T18:11:51.359+05:302011-11-20T18:11:51.359+05:30Ponnambalam Kalidoss Ashok · Sourashtra college,ma...Ponnambalam Kalidoss Ashok · Sourashtra college,madurai. Dr.Ambdekar's govt law college,chennai <br />worthy article with valid points & statistics..time to think seriously..one of the best write-up , I have read recently..our society really needs this sort of article towards society on equal gender with harmony..keep it up..J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-23263624434130987542011-11-20T15:13:36.428+05:302011-11-20T15:13:36.428+05:30வணக்கம்! கங்கைமகனும், பத்மநாதனும் கூறிய கருத்துக்க...வணக்கம்! கங்கைமகனும், பத்மநாதனும் கூறிய கருத்துக்களுடன் நானும் உடன்படுகிறேன். <br /><br />எந்த வடுவும் ஆறிப்போகலாம் நாவினால் சுட்ட வடுவைத் தவிர்த்து.<br />இது இருபாலாருக்கம் பொருந்தும். <br /><br />நன்றி.சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-26890471421434567012011-11-20T12:33:54.273+05:302011-11-20T12:33:54.273+05:30வணக்கம் பாபா, ஆண்களுக்கும் பிரச்சனைகளும் சிக்கல்கள...வணக்கம் பாபா, ஆண்களுக்கும் பிரச்சனைகளும் சிக்கல்களும் உள்ளன என்பதை ஒரு பெண்ணான நீங்களே ஆணித்தரமாக குறிப்பிட்டு பதிவிட்டதற்கு முதலில் நன்றிகள். உண்மையிலேயே எத்தனையோ ஆண்கள் எங்கே தங்களது ஆண் எனும் கம்பீரமான பிம்பம் உடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தமது குறைகளையும் தமக்குள்ள சிக்கல்களையும் வெளியே சொல்லமுடியாமல் மனதுக்குள் அடக்கி வைத்திருந்து மிகப்பெரும் மன அழுத்தம் போன்ற உளவியல்ரீதியான நோய்களுக்கு ஆளாகிறார்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-18429619029578612672011-11-20T00:49:55.355+05:302011-11-20T00:49:55.355+05:30///பெண்களால்; ஆண்கள் மிகவும் கீழ்த் தரமாக திட்டு வ...///பெண்களால்; ஆண்கள் மிகவும் கீழ்த் தரமாக திட்டு வாங்குவதும், நேரத்திற்க்கு உணவு கிடைக்காதும் படுக்கை அறையில் புறக்கணிக்கப்பட்டும், தங்கள் குழந்தைகளை கணவர்களுக்கு எதிராக திருப்பி விடுவது மட்டுமல்லாது கணவனின் பெற்றோர்களையும் அனாதை ஆசிரமம் அல்லது நடுத் தெருவில் கொண்டு விடுவது வழியாக துன்புறுத்துகின்றனர் என்று சமூக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. கேவலமான வார்த்தையால் கணவர்களை திட்டுவதில் முன் நிற்ப்பது இந்திய பெண்கள் தானாம்! /// <br />இலங்கைத் தமிழ்ப் பெண்களையும் இணைக்கலாம்.. மற்றது ஆண்களிற்கு வேட்டையாடும் இயல்பும் , பெண்களிற்கு சிந்திக்கின்ற , பேசுகின்ற திறன் கூடுதலாக உள்ளதாக பெரியார் இயக்கத்தில் பேசும் டாக்டர் ஷர்மிளா குறிப்பிடுகிறார். அது உண்மை தான் .. ஆண்கள் தவறு விடுகிறார்கள் தான் அதை மறுப்பதற்கில்லை, ஆனால் பெண்களும் ஆண்களைத் தவறுவிட வைக்கிறார்கள் தூண்டுகிறார்கள்..வன்முறையானாக்குகிறார்கள் …கங்கைமகன் பல உதாரணங்கள் தந்துள்ளார் .. ஒரு பெண்விடுதலையை விரும்பிய-பெண்விடுதலைக்காக நாடகம் எழுதிய ஒரு ஆண் கூட தனது மனைவியின் கொடுமை தாங்காது மனிவிக்கெதிராக வன்முறை பாவித்து எனக்குத் தெரிந்த கதை , அது போல் பல கதைகள் உள்ளன…<br />பெண்கள் விரும்பினால் அந்தக் குடுமபத்தை உண்மையான சொர்க்கமாக்கலாம் ..அல்லது அது தான் உண்மையான் நரகம் ..<br />உங்களது ஆக்கங்கள் எல்லாம் சிறப்பே..மேலும் மேலும் சிறந்து கொண்டே செல்கிறது…இவை பத்திரிகைகளில் வரும் பொழுது மேலும் பலர் வாசிப்பர்கள் …தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை ..பாராட்டுக்கள் ..<br />இந்த ஆக்கத்திற்கு ஆண்களின் பாராட்ட்டுக்கள் மேலும் கிடைக்கும் ..பெண்கள் நிச்சயமாக் வாசிக்கப் பட வேண்டியதே.ஒரு வரியில் அற்புத்ம் அபாரம் உண்மை....Pathmanhttps://www.blogger.com/profile/03456477655369454396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-54087208561935139662011-11-19T09:57:33.489+05:302011-11-19T09:57:33.489+05:30Ravi Lenin Stanley ...Ravi Lenin Stanley <br />எந்த தினமானாலும் சரி கொண்டாட்டம் என்று வந்து விட்டால் திறக்கப்படுவது எங்கள் பர்ஸ் தான், ம்ம்......J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-57692591373155098182011-11-19T09:57:02.620+05:302011-11-19T09:57:02.620+05:30Venkat Trantorian
நீங்களாவது நினைத்துப் பார்க்கி...Venkat Trantorian<br /><br /> நீங்களாவது நினைத்துப் பார்க்கிறீர்களே. மிக்க நன்றி தோழி !J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-12419119677358518412011-11-19T09:42:11.112+05:302011-11-19T09:42:11.112+05:30John Durai
ஆண்கள் மாண்பை காப்போம் நம் அழகிய உலகை ...John Durai<br /><br />ஆண்கள் மாண்பை காப்போம் நம் அழகிய உலகை மீட்போம்!!!// அருமை ஜோஸ்..J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-27938284446919317312011-11-19T09:40:42.827+05:302011-11-19T09:40:42.827+05:30Venkadesan Neelakrishnan · Subscribed · Works at T...Venkadesan Neelakrishnan · Subscribed · Works at TUV-SUD SOUTH ASIA<br />//சமரசம், தீர்வு காணல் என்பதில் ஆண் பெண் சம அளவு பங்கு உண்டு என்றிருந்தால் கூட பெண்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. உறவுகள் என்பது மனங்கள் சம்பந்தமானது இதில் சட்டம் கொண்டு இயக்கப்படும் மனம் வளமான வாழ்வுக்கு உதவாது//.<br /><br />நிச்சயமாக... இருவருக்குமிடையில் ஒரு நல்ல புரிதல் ஏற்படுத்திக் கொள்ளவே முனைய வேண்டும். சிறு சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் நீதிமன்றங்களை நாடுவது குறைய வேண்டும்...<br /><br />நன்றி...J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-39376319844484164632011-11-19T09:06:16.042+05:302011-11-19T09:06:16.042+05:30ஒரு vitthiyaasamaana payanulla பதிவுஒரு vitthiyaasamaana payanulla பதிவுராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-39937795175075741312011-11-19T06:32:09.962+05:302011-11-19T06:32:09.962+05:30விஷ்வா செல்வா · X
அநீதி செய்பவனை காட்டிலும் மவுனமா...விஷ்வா செல்வா · X<br />அநீதி செய்பவனை காட்டிலும் மவுனமாக அதற்கு துணை போவது கொடுமையான செயல்..அதனால் அநீதிகளுக்கு எதிராக போராடுவோம்...J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-41526180149021638262011-11-19T06:31:29.848+05:302011-11-19T06:31:29.848+05:30Subi Narendran · Good Shepherd Convent Kotehena
...Subi Narendran · Good Shepherd Convent Kotehena<br /> புள்ளி விபரங்களோடு தரவுகளைத் தந்திருக்கிறீர்கள்.ஆண்களுக்கு இவ்வளவு பாதிப்பு இருக்கென்று உங்கள் கட்டுரையில் இருந்து அறிகிறேன். பெண்களுக்காக குரல் கொடுப்பதோடு ஆண்களுக்கும் சேர்த்து தருகிறீர்கள். மிகவும் நல்லது.''ஆண்கள் மாண்பை காப்போம் நம் அழகிய உலகை மீட்போம்!''.நன்றி Jos my little sis. உங்கள் குரல் எப்பொழுதும் ஒலிக்கட்டும்.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-91841857371631060112011-11-19T06:30:40.660+05:302011-11-19T06:30:40.660+05:30Srikandarajah கங்கைமகன் · Jaffna uni, colobmo uni,...Srikandarajah கங்கைமகன் · Jaffna uni, colobmo uni, annaamalai uni<br /><br />வணக்கம்; பாபா. நீங்கள் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. அமரிக்காவில் பெண்கள் கொடுக்கும் பல சிக்கல்களால் சொந்த கணவன்மார் 60 வீதமானவர்கள் தனிக்கட்டிலிலும் தனி அறையிலும் படுப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. அதனால் வேறுவிதமான வன்முறை அதிகரிக்கிறது என்றும் அது மேலும் கூறுகிறது. அமரிக்காவில் பதிவாகும் கற்பழிப்பு வழக்குகளில் 16 வீதமானவை கணவன் மனைவியைப் பாலியல் பலாத்தாகரம் செய்ததாகப் பதியப்பட்டுள்ளது. அமரிக்காவில் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் ஆண்களை அடக்கி வைத்திருக்கிறது. கணவன் மனைவியை அடித்துவிட்டால் அவள் புகார் செய்யுமிடத்து கணவனுக்கு 3 மாத கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. திருமதி கில்லரி கிளிங்டன் திரு கிளிங்டனை உறவில் புறக்கணித்ததால் தான் கிளிங்டன் மொனிக்காவுடன் உறவு வைத்திருந்ததாக நீதிமன்றில் பதிவாகி உள்ளது. இப்படி வெளியில் பதிவிற்குவராத எத்தனையோ விடையங்களில் ஆண்கள் கடினப்படுகின்றார்கள். பிள்ளைகளைக் கணவனுக்கு எதிராகத் திருப்பிவிடுகின்றார்கள் என்பது முற்றிலும் சரியானது. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் சுவிசில் வாழ்கிறார்கள். கணவன் இறந்துவிட்டார். தன் பிள்ளைகளைச் சிரியுங்கள் தொல்லை தீர்ந்தது என்று மனைவி சொல்கிக் கொடுத்தாராம். கணவன் இறந்ததற்கு பிள்ளைகளைக்கூட அனுப்பவில்லை. இப்படிப் பல கொடுமைகளை நான் ஒரு மொழிபெயர்ப்பாளராக இருந்து பார்த்திருக்கிறேன். கணவன் மாருக்கு அடித்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். கத்தியால் குத்திய பெண்களைப் பார்த்திருக்கிறேன். இரவில் வேலைவிட்டு கணவன் எதிர்பாராத விதமாக ஒரு அரைமணிததியாலம் தாமதமாக வந்தால்கதவு திறக்காமல் இருக்கும் குடும்பத்தலைவிகளை நான் அறிந்திருக்கிறேன். வாழ்து;துக்களJ.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-79723442107888734182011-11-19T06:00:53.987+05:302011-11-19T06:00:53.987+05:30அடடே, ஆண்களூக்கு குரல் கொடுக்க ஒரு பெண்!!!!!அடடே, ஆண்களூக்கு குரல் கொடுக்க ஒரு பெண்!!!!!சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com